Tag: Yarlthinakkural

கலைக்கப்பட்டது இலங்கை மின்சார சபை!

இலங்கை மின்சார சபையை கலைத்துவிட்டு, புதிதாக நிறுவப்பட்ட 6 நிறுவனங்கள் இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன. மின்சார சபையை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ், நேற்று (08) ...

Read moreDetails

போரை நிறுத்துவது தொடர்பான முடிவு : கூட்டாகவே எடுக்கப்படும் – டிரம்ப்

ஈரான் உடனான போரை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என ...

Read moreDetails

வடக்கின் பெரும் சமர் – சென்.ஜோன்ஸ் காலி, யாழ். சென்றல் ஜாலி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். ...

Read moreDetails

தங்கம் – வெள்ளி விலைகள் உயர்வு

மத்திய கிழக்கு போர் பதற்றம் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகளால் உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நேற்று கணிசமாக உயர்ந்தது. ஒரு அவுண்ஸ் தங்கத்தின் ...

Read moreDetails

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் வெப்பமான காலநிலையினால் அனைத்து நீர்த்தேக்கங்களினதும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் ...

Read moreDetails

ஆபத்துகள் நம்மை தேடிவரும்போது – ஒரு நாடாக நாம் அமைதிக்காக மட்டுமே பாடுபடவேண்டும் – சஜித்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் சவால்கள் அதிகரிக்கும் போது, ஒரு நாடாக நாம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ...

Read moreDetails

ஈரான் கப்பல் மீதான தாக்குதலை – இந்தியாவின் ரோ உளவுப்பிரிவு முன்கூட்டியே அறிந்திருந்ததாம்

-விமல் வீரவன்ச கண்டுபிடிப்பு- இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் இருந்த ஈரான் கடற்படை கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் விடயத்தை இந்தியாவின் ரோ உளவு அமைப்பு முன்கூட்டியே ...

Read moreDetails

வடக்கு மண்ணில் பெண்களின் வகிபாகம் – குடும்ப நிர்வாகத்தை தாண்டிய தியாக வரலாற்றை கொண்டது

-மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் வடக்கு ஆளுநர்- -த.அம்பிகாவதி- போர் தின்ற வடக்கு மண்ணில் பெண்களின் வகிபாகம் குடும்ப நிர்வாகம் தாண்டி ஓர் ஒப்பந்ற தியாக வரலாற்றை ...

Read moreDetails

சித்தி விநாயகர் ஆலயத்துக்கு – புதிய விக்கிரகங்கள் கையளிப்பு

-செ.ரவிசாந்- புத்தளம், அம்மாதோட்டம் பள்ளிவாசல்துறை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்துக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆறு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான புதிய விக்கிரகங்கள் சந்நிதியான் ...

Read moreDetails

யாழ். பல்கலையில் கலந்துரையாடல் இன்று!

கிவுல் ஓயாத்திட்டமும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பும் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு கலைத்துறை பீடத்தின் கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக ...

Read moreDetails
Page 57 of 642 1 56 57 58 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.