Tag: Yarlthinakkural

யாழ்.பல்கலையில் இதழ் வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை 'கனலி' - இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் ...

Read moreDetails

பொதுப்போக்குவரத்து ஊர்திகளில் பயணிகள் – விருப்பப்படி பயணிப்பதற்கு உரிமை உண்டு

-தலைவர் எஸ் .விமலேஸ்வரன்- -த.அம்பிகாவதி- பொதுப்போக்குவரத்து ஊர்திகளில் பயணிகள் தமது விருப்பப்படி பயணிக்க முழுமையான உரிமை உண்டு என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார ...

Read moreDetails

மகளிர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் போராட்டம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் வட்டுவாகல் பாலத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று நடைபெற்றது. தமது ...

Read moreDetails

யாழ்ப்பாணத்திலுள்ள படைகளின் தலைமையகத்தை அகற்ற எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை

-பாதுகாப்பு பிரதி அமைச்சர்- யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தை அகற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, இது தொடர்பாகப் ...

Read moreDetails

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய – உணவகத்தை மூட நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் உள்ள உணவகங்கள் மீது சுகாதார பிரிவினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைத்து ...

Read moreDetails

இந்து சமுத்திரத்தில் போர்ச்சூழல் – உலக பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும்!

இந்து சமுத்திரத்தில் போர்ச்சூழல் ஏற்படும் பட்சத்தில் அது இலங்கையை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திற்கும் கடுமையான நெருக்கடியை உருவாக்கும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டம்!

மோதல்கள் காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

இந்தியப் பெருங்கடல் அமைதியான பிராந்தியமாக இருக்க வேண்டும்

-எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ- இந்தியப் பெருங்கடல் அமைதியான பிராந்தியமாக இருக்க வேண்டும். அது இராணுவ மோதல்களின் ஒரு பகுதியாக மாறக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ...

Read moreDetails

வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட பெற்றோல் மீட்பு!

வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெற்றோலை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டனர். கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடை ஒன்றுடன் இணைந்த ...

Read moreDetails

யுவதியின் சடலத்துக்கு இழைக்கப்பட்ட – அநாகரீக செயலுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் சட்ட நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்- டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலத்திற்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநாகரிகமான செயல் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார ...

Read moreDetails
Page 58 of 642 1 57 58 59 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.