Tag: Yarlthinakkural

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு – பெண் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு

-கஜிந்தன்- வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்களின் சேவையை பாராட்டி மதிப்பளிக்கும் நிகழ்வு சர்வதேச மகளிர் தினமான நேற்று யாழ்ப்பாணம் பொதுநூலக ...

Read moreDetails

நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான – தகவல்களை புதுப்பிக்கும் பணி ஆரம்பம்

அஸ்வெசும உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விண்ணப்பித்த, நலன்புரி கொடுப்பனவை பெறுவோர் மற்றும் பெறாதோரின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு ...

Read moreDetails

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக – நம்பிக்கையில்லாப் பிரேரணை

-ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்- எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக அடுத்த வாரம் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது. ...

Read moreDetails

தூய தேன் என சீனிப்பாணியை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

தூய தேன் என சீனிப்பாணியையும், கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ...

Read moreDetails

இராணுவத்திடம் கையளித்த எமது உறவுகள் எங்கே?

-சர்வதேச நீதி கோரி போராட்டம்- இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி ...

Read moreDetails

தரம் 6 மாணவர்களுக்கு – அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தம்

நாட்டின் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய மாற்றத்தின் ஒரு கட்டமாக, தரம் 6 மாணவர்களுக்காக திட்டமிடப்பட்டுள்ள கல்விச்சீர்திருத்தங்கள் எதிர்வரும் 2027 ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் ...

Read moreDetails

முட்டாள்களே இன்று போரில் ஈடுபட்டுள்ளனர்

-பேராயர் கார்டினல் கண்டனம்- மத்திய கிழக்கில் நடக்கும் போரை கண்டித்து, கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித், பகைமையில் ஈடுபடுபவர்கள் முட்டாள்கள் என்று இன்று கூறினார். இன்று ...

Read moreDetails

மத்திய கிழக்கில் மோதல் – 4 இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். எவ்வாறாயினும், அவர்கள் நால்வரும் தற்போது சிகிச்சையின் ...

Read moreDetails

ஓகஸ்ட் வரை – எரிபொருள் கையிருப்பு!

தற்போது ஆகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் ...

Read moreDetails

வடக்கு – கிழக்கு கடலோர மக்களுக்கு – கடற்பாசி செய்கையால் புதிய பொருளாதார வாய்ப்பு!

-சொ.வர்ணன்- காலநிலை மாற்றங்களால் சவாலுக்குள்ளாகும் மீன்பிடித்து தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் வடக்கு - கிழக்கு கடலோர மக்களுக்கு கடற்பாசிச் செய்கை புதிய பொருளாதார வாய்ப்பை வழங்கும் ...

Read moreDetails
Page 59 of 642 1 58 59 60 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.