Tag: Yarlthinakkural

தேக்குமர குற்றிகள் கடத்திய பாரவூர்தி!

-சாரதி கைதானார்- வன்னி பகுதியில் இருந்து தேக்கமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த பாரவூர்தியை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றினர். புத்தூர் சந்தி பகுதியில் இருந்து குறித்த பாரவூர்தியை பின்தொடர்து ...

Read moreDetails

வவுனியாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!

வவுனியா - புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த விபத்து சம்பவமானது நேற்று முன்தினம் நள்ளிரவு இடம்பெற்றது. முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் ...

Read moreDetails

காணாமல் போனவர்களுக்கு நீதி கேட்பது – உறவுகளின் உரிமை அரசு மறுதலிக்காது

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார--உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியை கேட்கிறார்கள் இந்த விடயம் உணர்வுபூர்வமானது- யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், ...

Read moreDetails

ஈரான் மாலுமிகள் குறித்து இலங்கையே முடிவெடுக்கும்

-அமெரிக்கா வெளியுறவுத்துறை- ஈரான் போர் கப்பல்களான IRIS Dena மற்றும் IRIS Bushehr சம்பவம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமானது என ...

Read moreDetails

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் – கத்திமுனையில் தம்பதியை தாக்கி நகைகள் கொள்ளை!

-வடமராட்சி கிழக்கில் சம்பவம்- -கஜிந்தன்- வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கத்திமுனையில் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி நகை ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 09.03.2026

இன்று வெற்றிகரமான நாள் என்பதால் இந்த நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களிடம் நம்பிக்கையும், உறுதியும் அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை சுமூகமாக மேற்கொள்வீர்கள். இன்றைய முக்கியமான நடவடிக்கைகள் ...

Read moreDetails

இஸ்ரேலை தாக்க களமிறக்கப்பட்டது ஈரானின் அதிநவீன ஏவுகணை!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு எதிராகத் தொடுக்கும் தாக்குதல்களை தற்போது மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறானதொரு ...

Read moreDetails

திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன? : ஆபத்தான போர்க்களத்தில் இலங்கை!

-சுரேன் ராகவன் விடுத்த அவசர எச்சரிக்கை- சர்வதேச கடற்பரப்பில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கை தான் அறியாமலேயே ஒரு ஆபத்தான சர்வதேச போர் களத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

அமெரிக்கப் பிரஜைகளுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்காக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்ட போதிலும், மத்திய கிழக்கு ...

Read moreDetails

யாழ். படகு விபத்து : அவசர விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்

-கடற்றொழில் அமைச்சர்- யாழ். படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் ...

Read moreDetails
Page 60 of 642 1 59 60 61 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.