Tag: Yarlthinakkural

சமாதான நீதவான் பதவி – அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படமாட்டாது

சமாதான நீதவான் பதவி இனி அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படமாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் உரையாற்றிய ...

Read moreDetails

விரைவில் சம்பள ஆணைக்குழுவொன்று நிறுவப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும் என பிரதமர் ...

Read moreDetails

குருநகரில் படகு கவிழ்ந்து விபத்து – இருவர் பலி!

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை உறுதிப்படுத்தினார். நீரில் ...

Read moreDetails

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வெளியேறவுள்ள அமெரிக்கா!

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இன்று வரை அந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய தூதரக ...

Read moreDetails

முறையான ஆவணங்களின்றி தங்கியுள்ள – இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குக

-ருமேனியாவிடம் அமைச்சர் விஜித கோரிக்கை- ருமேனியாவில் முறையான ஆவணங்களின்றி தங்கியுள்ள இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அந்நாட்டிற்கான இரு ...

Read moreDetails

மத்திய கிழக்கு மோதல் – இலங்கையின் கைத்தொழில்துறைக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தாது

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் மோதல் சூழலானது இலங்கையின் கைத்தொழில்துறைக்கு பாரியளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தாதென தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க ...

Read moreDetails

தனித்து கல்வியால் மாத்திரம் ஒரு முழுமையான மனிதனை உருவாக்கிவிட முடியாது

-க.கனகராசா- தனித்துக் கல்வியால் மாத்திரம் ஒரு முழுமையான மனிதனை உருவாக்கிவிட முடியாதென தெரிவித்த வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று விளையாட்டு என்பது வெறுமனே பொழுதுபோக்கு அல்லாமல் ...

Read moreDetails

நுண்கடன் பொறியில் சிக்கி – 200 பெண்கள் தற்கொலை!

-லக்ஷமன் நிபுணராச்சி எம்.பி வேதனை- நுண்கடன் திட்டங்களை முறையாக கையாள்வதற்கு கடந்த கால அரசாங்கங்கள் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் நுண்கடன் திட்டங்களால் நெருக்கடிக்குள்ளாகி 200 இற்கும் அதிகமான ...

Read moreDetails

நெல் கொள்வனவுக்காக – 10,000 மில்லியன் ஒதுக்கீடு!

-கொள்வனவு விலைகளும் அதிகரிப்பு- அரசாங்கம் இம்முறை நெல் கொள்வனவுக்காக 10,000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதுடன், நெல்லுக்கான கொள்வனவு விலைகளையும் அதிகரித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ...

Read moreDetails

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – சுகாதார அமைச்சின் ஊழியர், பிரபல வர்த்தகர் கைது!

சுகாதார அமைச்சின் முன்னாள் ஊழியர் ஒருவரும், வர்த்தகர் ஒருவரும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் ...

Read moreDetails
Page 61 of 642 1 60 61 62 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.