Tag: Yarlthinakkural

வீதியில் வெட்டப்பட்ட மரம் : மக்கள் கடும் விசனம்

விபத்து இடம்பெற வாய்ப்பென கூறி மரத்தை வெட்டி சில துண்டுகளை அதிகாரிகள் நடுவீதியில் விட்டுச் சென்ற செயல் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – ...

Read moreDetails

இந்து மாமன்றத்தின் உப தலைவரைச் சந்தித்த கஜேந்திரகுமார் எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவருமான கலாநிதி ஆறு திருமுருகனைச் சந்தித்து கலந்துரையாடினார். அநுர அரசாங்கம் ...

Read moreDetails

திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் : சி.வீ.கே.சிவஞானம் சீறல்

தியாக தீபம் திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கட்சி மற்றும் அமைப்புக்களிடம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை வைத்துள்ளார். பொருத்தமான ...

Read moreDetails

மகனைக் கொன்ற பொலிஸார் : தாய் குற்றச்சாட்டு!

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 34 வயதுடைய நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை ...

Read moreDetails

போதைப்பொருள் – தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

நாட்டில் விஷ போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு இலங்கை பொலிஸ் புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெரோயின், ...

Read moreDetails

வெளிநாட்டு பணவனுப்பல் அதிகரிப்பு : மத்திய வங்கி அறிவிப்பு!

வெளிநாட்டு பணவனுப்பல் தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஒகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து அனுப்பப்பட்ட பணம் 681 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.இது 17.9 ...

Read moreDetails

நிதிவசதிச் செயற்திட்ட மீளாய்வு முன்னெடுப்பு!

தற்போது இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் கட்ட மீளாய்வை முன்னெடுத்துவருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் ...

Read moreDetails

மின்சார சபையின் போராட்டம் தீவிரம்!

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இதுவரை கடைப்பிடித்துவரும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொள்வதில் இருந்து தவிர்ந்திருப்பதாகவும், ...

Read moreDetails

ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளம்

இலங்கையின் பிரதான சுற்றுலாத்தளங்களான தெற்கு, ஊவா மற்றும் கிழக்கு ஆகிய மூன்று மாகாணங்களையும் இணைத்து சேவை வழங்குநர்களை இணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட 'றுஹூணு ரிங்' இணையத்தளம் ஜனாதிபதியால் ...

Read moreDetails

இஸ்ரேலுக்கு டிரம்ப் விடுத்த உத்தரவு!

காசா போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான ஹமாஸின் அறிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார். 'ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், ...

Read moreDetails
Page 573 of 644 1 572 573 574 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.