Tag: Yarlthinakkural

இன்றைய தங்கவிலை நிலைவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது நேற்று சற்று ...

Read moreDetails

ஊடகவியலாளருக்கு நேர்ந்த அநீதி!

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபை அமர்வுக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை செய்தி சேகரிக்க விடாது பிரதேசசபை தவிசாளர் திருப்பி அனுப்பிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கரைதுறைப்பற்று ...

Read moreDetails

மந்திரிமனையை பாதுகாக்கவும் : சிறிதரன் எம்.பி. கோரிக்கை

தமிழ் இராச்சிய வரலாற்றில் மிகப் பிந்திய அடையாளமாக உள்ள மந்திரிமனை அழிந்து போனால் தமிழர் வரலாறும் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. ஜமுனா ஏரி, மந்திரிமனை சங்கிலியன் முகப்பு ...

Read moreDetails

இலங்கைக் கலைத்தொழில் அபிவிருத்திச் சபையின் எதிர்காலத் திட்டங்கள்

இலங்கை ஒரு புதிய தொழில்துறை வளர்ச்சி காலத்திற்குள் நுழைகிறது. வரும் Expo 2025 அந்த மாற்றத்திற்கான துவக்கமாகக் கருதப்படுகிறது. இந்த நிகழ்ச்சியும், எதிர்காலத் திட்டங்களும் பற்றி இலங்கைக் ...

Read moreDetails

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு : நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ...

Read moreDetails

துரைராஜாவின் உருவச் சிலையை நிறுவத் தீர்மானம்!

யாழ். பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ...

Read moreDetails

‘தியாக தீபம்’ திலீபனின் 4 ஆம் நாள் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப் ...

Read moreDetails

ஆசையால் நடந்த விபரீதம்!

இரத்தினபுரி, அயகம - பிம்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் அயகம பொலிஸாரால் நேற்று ...

Read moreDetails

நிலாவரையில் இருந்து விலகும் தொல்லியல் திணைக்களம்

நிலாவரையில் இருந்து தொல்லியல் திணைக்களம் விலகி பிரதேச சபையிடம் அதனைக் கையளிக்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இடம்பெறும் ...

Read moreDetails

நினைவிடத்தில் அமைச்சருக்கு நேர்ந்த கதி : கடும் சீற்றத்தில் தமிழ் எம்.பி!

நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும்? என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். தியாக தீபம் ...

Read moreDetails
Page 613 of 644 1 612 613 614 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.