Tag: Yarlthinakkural

அதிகூடிய வெப்பம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் இன்று சனிக்கிழமை 12 மாவட்டங்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய ...

Read moreDetails

சட்டவிரோத வாகன இறக்குமதி : நகரசபையின் முன்னாள் தலைவர் கைது!

வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவர் ரவீந்திர பண்டார மற்றும் அவரது நண்பர் லக்ஷித மனோஜ் வீரபாகு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்து ...

Read moreDetails

நேபாளத்தின் முதல் பெண் பிரதமரானார் சுஷிலா கார்கி!

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் ...

Read moreDetails

மொரட்டுவையில் பஸ் விபத்து

மொரட்டுவை - ராதாவத்தைப் பகுதியில் இன்று காலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸானது மரமொன்றின் மீது மோதி பின்னர் வீதியின் இடது பக்கமாக திரும்பி ...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு : சந்தன சூரியராச்சி தெரிவிப்பு!

அனைத்து அரச ஊழியர்களுக்கும் சரியான முறையின் கீழ் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என பொதுச் சேவைக்கான நாடாளுமன்ற துணைக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

பாகிஸ்தான் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

2025 ஆசிய கோப்பையின் 4ஆவது போட்ட கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஓமன் அணியை 93 ...

Read moreDetails

டோக்கியோவில் கனமழையால் வெள்ளம் : இயல்பு வாழ்ககை பாதிப்பு!

ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் இடையறாத கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பெய்த மழையுடன் கூடிய பலத்த காற்று, அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வை ...

Read moreDetails

கொங்கோ படகு விபத்தில் 193 பேர் உயிரிழப்பு!

வடமேற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இருவேறு படகு விபத்துகளில் சுமார் 193 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் காணாமல் போயுள்ளதாக ...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு!

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நேற்றுவிசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஏறாவூர்ப்பற்று செங்கலடி - பிரதேச செயலகத்தில் குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் கடந்தbவெள்ளிக்கிழமை ...

Read moreDetails

இலத்திரனியல் நீதிமன்றக் கருத்திட்ட நடவடிக்கைகள் உயர்நீதிமன்றில் ஆரம்பம்

நீதிமன்ற சேவையின் செயற்பாடுகளை மேம்படுத்தி பொதுமக்களுக்கு வினைத்திறனான நீதிமன்ற சேவையை வழங்கும் நோக்கில் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக உயர்நீதிமன்ற நடவடிக்கைளை டிஜிட்டல்மயமாக்கும் 'இலத்திரனியல் ...

Read moreDetails
Page 625 of 644 1 624 625 626 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.