Tag: Yarlthinakkural

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள புதிய பிரேரணை

பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான ...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு ...

Read moreDetails

கட்டாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்

கட்டார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகளைக் குறிவைத்து நேற்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் 6பேர் உயிரிழந்தனர். ஆனால் தமது பேச்சுவார்த்தையாளர்கள் ...

Read moreDetails

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்துக்கு ஆளுகை நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அனுமதியளித்துள்ளது. இதற்கமைய ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் இன்று ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 10.09.2025

உங்கள் மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி விடுங்கள். நீங்கள் உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் இருந்தால் சாதகமான விளைவுகளைக் காணலாம். இன்று உங்கள் விருப்பங்கள் நிறவேறும். அதனால் மனதில் மகிழ்ச்சி ...

Read moreDetails

கண்டி அபிவிருத்தித் திட்டங்களுக்கு ரூ. 257 மில்லியன் ஒதுக்கீடு

கண்டி மாவட்டத்தில் கிராம வீதி அபிவிருத்தி தொடர்பாக ஏழு செயற்திட்டங்களுக்காக ரூபா 257 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கண்டி ...

Read moreDetails

தமிழரசுத்தாய் மறைவு : கனடாவில் இறுதிக்கிரியைகள்!

தமிழரசுத்தாய் என அழைக்கப்படும் புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட சோமசுந்தரம் சின்னத்தங்கம் என்பவர் தனது 98 ஆவது வயதில் கடந்த 3 ஆம் திகதி காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் ...

Read moreDetails

தனியாருக்கு சொந்தமான மரங்கள் அழிப்பு : மக்கள் கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி, அல்வாய் கிழக்குப் பகுதியில் வீதி அமைத்தல் பணிகளுக்காக தனியாருக்கு சொந்தமான காணிகளிலிருந்த மூன்று வேப்பமரங்கள் தறிக்கப்பட்டமைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ...

Read moreDetails

பொலிஸ் அதிகாரிகளுக்கு கமரா பொருத்தப்பட்ட சீருடைகள்!

போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு கமரா பொருத்தப்பட்ட சீருடைகளை வழங்க உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் ...

Read moreDetails

மலிவு மருந்துகளால் அபாயம் : சமல் சஞ்சீவ எச்சரிக்கை

இலங்கையில் ஒருசில தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட சில மலிவு விலை மருந்துகள் காரணமாக மனித உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் ...

Read moreDetails
Page 634 of 644 1 633 634 635 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.