Tag: Yarlthinakkural

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று வியாழக்கிழமை ...

Read moreDetails

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தாயும், மகனும் கைது!

மலர்ச் சாலையொன்றை நடத்தும் போர்வையில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவரை பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்தனர். இது பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் இயங்கி வந்த பிரபலமான ...

Read moreDetails

ஜ.நா சபையில் கொண்டுவரப்பட்ட – ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த தீர்மானம்

-ஆதரவாக வாக்களித்த 107 நாடுகள்-வாக்களிப்பை புறக்கணித்த இலங்கை, இந்தியா ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்காக, ஐ.நா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு 107 நாடுகள் ஆதரவு ...

Read moreDetails

இரட்டைக் கொலை சம்பவம் – மறைந்திருந்த இரண்டாவது துப்பாக்கிதாரியும் கைது

அக்குரேகொட பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், தலைமறைவாக இருந்த இரண்டாவது துப்பாக்கிதாரியும் மொனராகலையில் வைத்து ...

Read moreDetails

நாமலின் உரை தடுக்கப்பட்டமை – ராஜபக்ஷக்களின் அரசியலுக்கு விழுந்த மிகப் பெரிய பேரிடி!

லண்டனுக்கு விஜயம் செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உரைகள் அடுத்தடுத்து இரத்துச் செய்யப்பட்டமையானது, கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினர் முன்னெடுத்த அரசியலுக்கு சர்வதேச சமூகம் வழங்கிய ...

Read moreDetails

யாழ்.சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணப் பணிகள் நிறுத்தப்படாது

-சுற்றாடல் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்- யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்படுமென, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ...

Read moreDetails

சாட்சியமளிப்பதை வீடியோ செய்த பெண்ணுக்கு அபராதம்!

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில், தனது தந்தை சாட்சியமளிப்பதை கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் பணியில் இருந்த பொலிஸ் ...

Read moreDetails

இ.போ.ச பேருந்தை கடத்திய மர்ம நபர்!

-கைவிடப்பட்ட நிலையில் மீட்ட பொலிஸ்- பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய சாலைக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, ...

Read moreDetails

பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க – நிதிக்குற்ற விசாரணைக்கு அழைக்கப்பட்ட விவகாரம்

-புத்திஜீவிகள், சட்டத்தரணிகள் 85 பேர் கூட்டாக கண்டிப்பு- குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி ...

Read moreDetails

நோர்வே உயர்நிலைக் கல்லூரி மாணவர்களின நிதியில் – நலிவுற்ற குடும்பங்களுக்கு உதவி வழங்கல்

-சு.பாஸ்கரன், த.அம்பிகாவதி- நோர்வே நாட்டின் VGS உயர்நிலைக் கல்லூரி மாணவர்களின் நிதி அனுசரணையில் RAHAMA மற்றும்FORUT நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் வேம்போடுகேணி, கச்சார்வெளி, ...

Read moreDetails
Page 83 of 642 1 82 83 84 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.