Tag: Yarlthinakkural

காணிப் பிரச்சினை காரணமாக – சகோதரனை பொல்லால் தாக்கி கொலை செய்த மூத்த சகோதரன்!

காணிப் பிரச்சினையால் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது, மூத்த சகோதரன் தனது இளைய சகோதரனை பொல்லால் தாக்கி கொலை செய்தார். இச்சம்பவம் எல்பிட்டிய படுவன்ஹேன பொல்கஸ்வத்த பகுதியில் நேற்று ...

Read moreDetails

மீன்பிடி, டைவிங் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம்!

மீன்பிடி மற்றும் டைவிங் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கான புதிய காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக வேளாண் மற்றும் விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. அச்சபை வெளியிட்ட அறிக்கையில்: இந்த ...

Read moreDetails

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் வேண்டாம் : வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம்!

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமும் வேண்டாம் புதிதாகக் கொண்டு வரப்படுகின்ற அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டமும் வேண்டாம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி. ...

Read moreDetails

கரப்பந்தாட்ட பிறிமியர் லீக் – சுற்றுப்போட்டிகள் எதிர்வரும் மாதம்

-சொ.வர்ணன்- யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படுகின்ற பிரிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாக இடம்பெற உள்ளதாக யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வ. ...

Read moreDetails

தென்மராட்சி பகுதிகளில் கையெழுத்துப் போராட்டம்

-த.சுபேசன்- வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச் சட்டங்களுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் தென்மராட்சிப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தை ...

Read moreDetails

தையிட்டி விகாரையை முன்னிறுத்தி – யாழ். பல்கலையில் இன்று கலந்துரையாடல்

-சொ.வர்ணன்- தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடலொன்று யாழ். பல்கலைக்கழகத்தின் நூலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. 'அரச மதமும் தனியார் காணியும்' ...

Read moreDetails

சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை – அரசியல் சதித்திட்டத்தின் பகிரங்க இரகசியம் ஆகும்

மத மூடநம்பிக்கையை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தி சதித்திட்டம் தீட்டப்பட்டது. அந்த சதித்திட்டத்தால் பயனடைந்தவர்கள் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதால் கவலையடைவது இயல்பானது என நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் ...

Read moreDetails

பூநகரி பிரதேசத்தில் மட்டும் – வனவள திணைக்களத்தின் பிடியில் 3 ஆயிரம் ஏக்கர்!

-சு.பாஸ்கரன்- பூநகரி பிரதேச செயலர் பிரிவில் வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை விடுவிக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று நடைபெற்றிருந்த ...

Read moreDetails

டித்வா பேரிடரால் இடம்பெயர்ந்த – 23 குடும்பங்கள் இன்றும் தறப்பாள் கூடாரங்களில்

'டித்வா' பேரிடரினால் நுவரெலியா – றேந்தபொல - ஹக்கலை பகுதிகளில் உண்டான வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 23 குடும்பங்களை சேர்ந்த மக்கள் தற்போதும் தறப்பாள் கூடாரங்களில் ...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழகத்தின் – புதிய துணைவேந்தராக வேல்நம்பி தெரிவானார்

-கஜிந்தன்- யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி.வேல்நம்பி ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மார்ச் 25ம் திகதி பதவியேற்கவுள்ளார். வலிகாமம் கிழக்கு புத்தூரை சேர்ந்த பேராசிரியர் வேல்நம்பி ...

Read moreDetails
Page 83 of 644 1 82 83 84 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.