Tag: Yarlthinakkural

முல்லை. வித்தியானந்தா கல்லூரி மாணவி ஸஹானி சாதனை!

-பா.சதீஸ்- மக்கள் வங்கி இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து நடாத்திய 2025 ஆம் ஆண்டிற்கான People’s Bank Biz Teen Entrepreneurship Challenge போட்டியில் முல்லைத்தீவு ...

Read moreDetails

இலங்கையில் முதன்முறையாக – வடக்கில், சமூக மட்டத்தினருக்கான கிராமிய ஒளிவாழ்வுத் திட்டம்

இலங்கையில் முதன்முறையாக வடக்கு மாகாணத்தில் சமூக மட்டத்தினருக்கான 'கிராமிய ஒளிவாழ்வுத் திட்டம்' மற்றும் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட 'தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்' செயற்றிட்டத்தின் இரண்டாம் ...

Read moreDetails

வடக்கில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் கிடையாது

-இளங்குமரன் எம்.பி- -க.சபேஷன்- வடக்கு மாகாணத்தில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் இல்லை. அவ்வாறான நிலையில் தான் போக்குவரத்து தொடர்பிலான மானியத் திட்டங்களை அரசாங்கம் வழங்கி சிறந்ததொரு சேவையை ...

Read moreDetails

பதுக்கி வைக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர் மீட்பு!

நோர்வூட்டில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை அதிக விலைக்கு விற்ற எரிவாயு விற்பனை முகவருக்கு எதிராக ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் – பயங்கரவாதச் சட்டத்திற்கு கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்றையதினம் மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கப்பட்டது. தேசிய மீனவர் ...

Read moreDetails

கச்சதீவு ஆலய திருவிழாவுக்கு – தமிழகத்திலிருந்து 4000 யாத்திரிகர்கள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழகத்திலிருந்து 3 ஆயிரத்து 996 யாத்திரிகர்கள் நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு ...

Read moreDetails

இனிப்புப் பண்டங்களைத் திருடிய 3 சிறுமிகள் கைது!

களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் உள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து அங்கிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான இனிப்புப் பண்டங்களை திருடியதாக கூறப்படும் சிறுமிகள் மூவரை களுத்துறை ...

Read moreDetails

காதலியின் தந்தையை கத்தியால் குத்திய மாணவன் – 5,00,000 ரூபா பிணையில் விடுவிப்பு!

தனது காதலியின் தந்தையை கத்தியால் குத்தியதற்காக கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவனை 5,00,000 ரூபா பிணையில் விடுவிக்க மஹர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் க.பொ.த. ...

Read moreDetails

சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை – அரசியல் உள்நோக்கம் கொண்டது

-நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை, ...

Read moreDetails

எவன்கார்ட் நிறுவன மனுக்கள் விசாரணை இன்றி தள்ளுபடி

எவன்கார்ட் நிறுவனம் நடத்திய மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்களை, ...

Read moreDetails
Page 84 of 642 1 83 84 85 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.