Tag: Yarlthinakkural

பிக்குகள் மீது மக்களிடம் நல்ல அபிப்பிராயம் இல்லை

-கூறுகிறது அநுர அரசாங்கம்- நாட்டிலுள்ள ஒருசில பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் கிடையாது என விவசாயம், நீர்பாசனத்துறை மற்றும் காணி அமைச்சர் லால் ...

Read moreDetails

இரணைதீவில் சட்டவிரோதமாக – கடலட்டைகள் பிடித்த 10 பேர் அதிரடிக் கைது!

கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடலட்டைகளை பிடித்த 10 பேரை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்தனர். இரணைதீவு ...

Read moreDetails

நாகர்கோவில் பகுதியில் – கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது!

-சி.ஜெகதீஸ்வரன், அன்ரனிதிலக்- வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் வடக்கு பகுதியில் நேற்று திங்கட்கிழமை கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்:- ...

Read moreDetails

நெடுந்தாரகையில் ‘பியர்’ ரின்கள் – கடற்படை செய்த அநாகரிகம்

-க.சபேஷன், பா.பிரதீபன்- நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற 'நெடுந்தாரகை' படகில் கடற்படையினர் பியர் ரின்களையும் ஏற்றி சென்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்தனர். குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு ...

Read moreDetails

வயோதிபப் பெண் மீது கத்தி குத்து!

-வவுனியாவில் பெண் ஒருவர் கைது- வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் வைத்து பெண் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதல் சம்பவத்தில் ...

Read moreDetails

கட்டடத்தில் இருந்து தவறி வீழ்ந்தவர் மரணம்!

-ஊரெழுப் பகுதியில் சம்பவம்- -சி.ஜெகதீஸ்வரன்- யாழ்.ஊரெழுப் பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த மூன்று மாடிக் கட்டட படிக்கட்டால் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இவ்வாறு ...

Read moreDetails

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துக

-விசேட குழுவிடம் எதிர்க்கட்சி முன்வைத்த யோசனை- மாகாண சபைத் தேர்தலை பழைய முறையிலேயே மிக விரைவாக நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி, பாராளுமன்ற விசேட குழுவிடம் ...

Read moreDetails

மின்சார சபை மறுசீரமைப்புத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு!

-பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் சங்கம்- இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தமையை தொடர்ந்து பாரிய ...

Read moreDetails

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு : நீதிமன்ற உத்தரவை மீறிய அதிகாரிக்கு எதிராக வழக்கு

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்தமை தொடர்பாக வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக, தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் ...

Read moreDetails

தரமற்ற நிலக்கரி தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மையே

-ஒப்புக்கொண்ட அமைச்சர் லால் காந்தா- தரமற்ற நிலக்கரி தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட வேளாண் அமைச்சர் லால் காந்தா, நிலக்கரி விநியோக டெண்டருக்குப் பின்னால் எந்த மோசடியோ ஊழலோ ...

Read moreDetails
Page 92 of 642 1 91 92 93 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.