Tag: Yarlthinakkural

பருத்தித்துறையில் வியாபாரம் செய்ய இராணுவத்துக்கு தடை!

-சபையில் ஏகமனதாக நிறைவேறியது தீர்மானம்- -சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இராணுவத்தால் நடாத்தப்படுகின்ற வர்த்தக நடவடிக்கைகளை தடை செய்வது என்று சபையில் தீர்மானம் ...

Read moreDetails

யாழ் வந்த சுவாமி கைலாஷானந்த் கிரி

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள ஆன்மீகத் தலைவரும், எழுத்தாளரும், சமய சொற்பொழிவாளருமான சுவாமி பூஜ கைலாஷானந் கிரி ஜீ மகாராஜ் உள்ளிட்ட குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் ...

Read moreDetails

சட்ட சிக்கலால் மாகாணசபைத் தேர்தல் தாமதம்

-ஆணைக்குழுவின் தலைவர் தகவல்- நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரம் புதிதாக ஐந்து ...

Read moreDetails

கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டமே : சிங்கள குடியேற்றம் நடக்காது – மீண்டும் வாய்மொழி உத்தரவாதம் தந்த அமைச்சர்

-சு.பாஸ்கரன்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அங்கு சிங்கள மக்களை குடியேற்றும் செய்யும் நடவடிக்கைகள் ஒருபோதும் மேற்கொள்ளப்படாது என்று கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மீண்டும் உறுதியளித்துள்ளார். ...

Read moreDetails

எல்லைக் கிராமங்களில் இருந்து – தமிழ் மக்களை அகற்ற திட்டம்

-கிவுல் ஓயா திட்டம் அதற்கானதே--அபாயத்தை தவிர்க்க ஒன்றிணைய மக்கள் அழைப்பு- கிவுல் ஓயா திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், எல்லைக் கிராமங்களில் நாங்கள் வாழ்வதில் பயனில்லை. நாங்கள் ஒட்டுமொத்தமாக ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 25.02.2026

இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். எனவே திட்டமிட்ட அணுகுமுறை தேவை. விஷயங்களை எளிதாக எடுத்துக்கொண்டால் மகிழ்ச்சியுடன் இருக்கலாம். உங்களின் நெகிழ்வான அணுகுமுறை காரணமாக நீங்கள் சாதகமான பலன்களைப் ...

Read moreDetails

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் மார்ச் 01 முதல்!

'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச நிர்வாகச் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2026 மார்ச் ...

Read moreDetails

பத்தாவது வருடத்தை முன்னிட்டு – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டமானது பத்தாவது வருடத்தை எட்டியதை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ...

Read moreDetails

தேசிய வீடமைப்பு நடவடிக்கைக் குழுவை நியமிப்பதற்கு அனுமதி

தேசிய வீட்டுவசதித் திட்டத்தை வழிகாட்டுதல்களை வழங்குதல், தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல், கண்காணிப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் பின்தொடர்தல் ஆகியவற்றிற்காக தேசிய வீடமைப்பு நடவடிக்கைக் குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை ...

Read moreDetails

இளம் பெண் திடீர் மரணம் : வைத்தியரின் கவனக்குறைவே காரணமாம்!

மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதுடைய இளம் பெண் ஒருவர், நிலைமை கவலைக்கிடமானதை அடுத்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ...

Read moreDetails
Page 93 of 646 1 92 93 94 646
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.