கட்டுநாயக்கவை வந்தடைந்த இந்தியாவின் மற்றுமொரு ஹெலிகொப்டர்!

இந்திய விமானப் படைக்கு சொந்தமான மற்றுமொரு ஹெலிகொப்டர் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்தடைந்தது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண சேவை வழங்குவதற்காக,...

Read moreDetails

இந்திய இராணுவ பொறியியல் பிரிவினால் பாலம் புனரமைப்பு!

-சு.பாஸ்கரன்- இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பாலங்களை இலங்கையின் பல பகுதிகளில் அமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், பரந்தன்-...

Read moreDetails

தற்காலிக குடிசைகளில் வாழும் குடும்பங்களுக்கு உதவியளிப்பு

-த.சுபேசன்- தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மறவன்புலோ கிராமத்தில் தற்காலிக குடிசைகளில் வாழும் குடும்பங்களுக்கு நிலவிரிப்பு மற்றும் தறப்பாள் ஆகியன வழங்கிவைக்கப்பட்டன. கிராமத்தின் சமுக மட்ட அமைப்புக்களினுடைய...

Read moreDetails

இந்தியா சென்ற ரஷிய ஜனாதிபதி புதினுக்கு டெல்லியில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு!

-ஸ்னைப்பர்கள், டிரோன்கள், ஏ.ஜ கண்காணிப்பு, கமாண்டோக்கள் களத்தில்-'அராஸ் செனட்' கவச சொகுசு கார் மாஸ்கோவிலிருந்து டெல்லி வந்தது-மோடியை புதின் சந்திக்கும் இடத்தில் சிறப்பு கமாண்டோளின் பாதுகாப்பு பிரதமர்...

Read moreDetails

இந்திய நிவாரணங்களை ஏற்றிய 8 ஆவது விமானம் நாட்டுக்கு

இந்திய அனர்த்த நிவாரண உதவிகளைத் தாங்கிய 8 ஆவது விமானமும் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. அவ்விமானத்தில் 53 மெட்ரிக் தொன் எடையுள்ள, 110...

Read moreDetails

இந்திய விமானம் இலங்கை வருகை

பேரழிவைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டத்திற்கு ஆதரவாக, பெய்லி பால பாகங்கள் மற்றும் சிறப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற இந்திய...

Read moreDetails

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் – அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியா!

-பொருளாதாரம், இராணுவத்தில் முன்னேற்றம்- உலகின் சிறந்த நாடுகள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம், இராணுவ பலம், அங்கு வசிக்கும் மக்களின்...

Read moreDetails

விராட் அதிரடிச் சதம் – இந்தியா அபார வெற்றி : தென்னாபிரிக்காவுக்கு பதிலடி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதலாவது ஒருநாள் தொடர் நேற்று முன்தினம் ராஞ்சியில் நடைபெற்றது.இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு...

Read moreDetails

இலங்கையில் காயமடைந்தவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம், நுவரெலியா மற்றும் கொத்மலை பகுதிகளில் அனர்த்தங்களால் காயமடைந்தவர்கள் மற்றும் குழந்தைகள் குழுவொன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்கு...

Read moreDetails

நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலையை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பல்!

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல் 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு திருகோணமலை அஸ்ரப் இறங்கு துறையை வந்தடைந்தது....

Read moreDetails
Page 4 of 11 1 3 4 5 11
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.