மின்சாரக் கட்டணம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு!

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நடவடிக்கைகள்...

Read moreDetails

மண்சரிவு எச்சரிக்கை!

இரண்டு மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று சனிக்கிழமை முற்பகல் 8...

Read moreDetails

உலக தாய்மொழி தினம் இன்று!

உலக தாய்மொழி தினம் இன்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதி இத்தினம்...

Read moreDetails

இரண்டு போலி வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் முற்றுகை – மூன்று பேர் கைது!

விசா ஆலோசனை வழங்குவதாகக் கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தி வந்த மூவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பல பகுதிகளில் வைத்து கைது செய்துள்ளது....

Read moreDetails

நாமல் ராஜபக்சவை சிறையில் வைத்தாலும், அவரை ஜனாதிபதியாக்கியே தீருவோம்!

நாமல் ராஜபக்சவை சிறையில் அடைத்தாலும் அவரை ஜனாதிபதியாக்கியே தீருவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற...

Read moreDetails

தங்கக் கடன்களுக்கான வரம்புகளில் மாற்றமில்லை

-இலங்கை மத்திய வங்கி- இலங்கையில் தங்கக் கடன்களுக்கான வரம்புகளில் மாற்றம் இல்லையென மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பில், உலக சந்தையில்...

Read moreDetails

கோட்டாபயவின் பெயரை கூறவே அஞ்சியவர்கள் இப்போது வீரவசனம் பேசுவது நகைப்புக்குரியது

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார - முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது, அவரது பெயரைக் கூறக்கூட அஞ்சியவர்கள் இப்போது வீரவசனம் பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளதாக...

Read moreDetails

காணிப் பிரச்சினைகளை – விரைவாக தீர்க்க ஒரு பொறிமுறை அவசியம்

2025 ஆம் ஆண்டிற்கான காணி ஆணையர் நாயகம் திணைக்களத்தின் முன்னேற்ற மதிப்பாய்வு மற்றும் இவ்வாண்டுக்கான இலக்குகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் அமைச்சர் கே.டி. லால் காந்தாவின் தலைமையில்...

Read moreDetails

65வீத ஆதரவு இருக்கும் என்றால் மாகாணசபை தேர்தலை நடத்துங்கள்

-நிரோஷன் பாதுக்க சவால்- அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு 65மூ ஆக உள்ளது என்றால் மாகாண சபை தேர்தலை நடத்திக் காட்டுங்கள் என ஊழல் எதிர்ப்புப் படையணியின்...

Read moreDetails

சட்டவிரோதமான வழியில் சேர்க்கப்பட்ட – 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்

சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளது. போதைப்பொருள் கடத்தல்...

Read moreDetails
Page 103 of 622 1 102 103 104 622
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.