வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரியின் தேவைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆராய்வு

வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரியின் தேவைப்பாடுகள், பிரச்சினைகள் தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நேற்று முன்தினம்...

Read moreDetails

பாதீனிய ஒழிப்புத் தொடர்பில் சட்டங்களை – உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- கண்ணுக்குத் தெரியாத டெங்கு உள்ளிட்ட நோய்க் கிருமிகளை நம்மால் ஒன்றிணைந்து ஒழிக்க முடிகின்றபோது, கண்ணுக்குத் தெரிகின்ற பாதீனியத்தை ஏன் இவ்வளவு காலமும்...

Read moreDetails

போராளிக்கு ‘முன்னாள்’ என்பது இல்லை – சாகும்வரை அவன் பேராளியே!

-வாழ்நாள் போராளி இரா. நல்லகண்ணுவின் நினைவேந்தல் நிகழ்வில் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு- போராளிகள் என்று நாங்கள் வாய் நிறைய அழைத்தவர்களை முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் முன்னாள் போராளிகள் என்று...

Read moreDetails

கனடாவிற்கு தமிழருவி சிவகுமாரன் இலக்கியப் பயணம்

இலங்கையின் தலைசிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரும், அண்மையில் இந்திய அரசு சார்பாக தமிழ்நாடு ஆளுநர் விருதான 'சிறந்த தமிழ் இலக்கிய ஆளுமை' விருது பெற்றவருமான தமிழருவி த.சிவகுமாரன் எதிர்வரும்...

Read moreDetails

மதங்கள் வெவ்வேறானவையாக இருந்தாலும், போதிக்கும் நெறிமுறைகள் ஒன்றானவை

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- மனிதர்கள் பின்பற்றுகின்ற மதங்கள் வெவ்வேறானவையாக இருந்தாலும், அவை போதிக்கும் நெறிமுறைகளும் சென்றடையும் வழியும் ஒன்றானவை என வடக்கு மாகாண ஆளுநர்...

Read moreDetails

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு – 15 வருட கடூழிய சிறை!

15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கியவருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனையினை வவுனியா மேல் நீதிமன்றம் விதித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்படி சம்பவம்...

Read moreDetails

இரவு நேர கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துங்கள்

-பண்ணையாளருக்கு மாந்தை கிழக்கு பிரதேச சபை கோரிக்கை- -ஜெ.டிசாந்- இரவு நேரத்தில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை பிரதேசசபை இறுக்கமான முறையில் முன்னெடுக்கவுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச...

Read moreDetails

அன்னை பூபதியின் நினைவேந்தல் குறித்தான கலந்துரையாடல் இன்று

-செ.ரவிசாந்- தியாகி அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் இதனை நடாத்துவது குறித்தான கலந்துரையாடல் இன்று மாலை 4.30...

Read moreDetails

ஜெர்மனி பெண் சுற்றுலாப் பயணியிடம் – அநாகரீகமாக நடந்து கொண்டவர் கைது

மிஹிந்தலை ரஜ மகா விகாரை வளாகத்தில் ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணியிடம் அநாகரீகமாக நடந்து கொண்டமை தொடர்பில் தொல்பொருள் திணைக்கள ஊழியர் ஒருவர் பொலிஸாரால்...

Read moreDetails

முஸ்லிம் எம்.பி.கள் ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வை பகிஸ்கரியுங்கள்

-நிசாம் காரியப்பர் கோரிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நிகழ்வை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பகிஸ்கரிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
Page 41 of 620 1 40 41 42 620
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.