முஸ்லிம் எம்.பி.கள் ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வை பகிஸ்கரியுங்கள்

-நிசாம் காரியப்பர் கோரிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நிகழ்வை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பகிஸ்கரிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

குற்றச் செயல்களைக் குறைக்க வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

மேற்கு மாகாணத்தில் குற்றச் செயல்களைக் குறைக்கும் நோக்கில், பொதுமக்களுக்குத் தகவல் அளிப்பதற்காகப் புதிய 24 மணி நேர வாட்ஸ்அப் தொலைபேசி எண் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மேற்கு...

Read moreDetails

இரு நிறுவனங்களின் சுயநலன்களால் எமது தொழில் நடவடிக்கைகள் பாதிப்பு!

-'கேபிள்' தொலைக்காட்சி சேவையை முன்னெடுக்கும் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு இரு நிறுவனங்களின் சுயநலன்களால் தமது தொழில் நடவடிக்கைகள் முற்றாகப் பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள 'கேபிள்' தொலைக்காட்சி சேவையை முன்னெடுக்கும்...

Read moreDetails

வேலணை மாணவிகள் மீது – சமூக ஊடகத்தில் அவதூறு!

-தந்தைக்கும், மகனுக்கும் தடுப்பு காவல்- -கஜிந்தன், பா.பிரதீபன்- யாழில் பாடசாலை மாணவிகள் தொடர்பில் சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பிய பாடசாலை மாணவன் ஒருவரை 14 நாள்கள் சிறுவர்...

Read moreDetails

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட மறுத்த தமிழரசு!

ஊழல் மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடாமலிருக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது....

Read moreDetails

எரிபொருள், எரிவாயு அவசர கொள்முதல்

-அனுமதி வழங்கியது அமைச்சரவை- மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்களால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள நிலையற்றத் தன்மையைக் கருத்திற் கொண்டு,...

Read moreDetails

அதிகரித்த வெப்பநிலை : ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

-வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா எச்சரிக்கை- நாட்டில் அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ்.போதனாவைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா தெரிவித்தார். யாழ்.போதனா...

Read moreDetails

பாடசாலைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

-சுற்றுலாக்கள், விழாக்களுக்கு தடை- நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக பாடசாலைகளின் தினசரி நிர்வாக மற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் கல்வி அமைச்சு...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு இனி ஓ.ரி இல்லை!

-வெளியானது புதிய சுற்றுநிருபம்- நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...

Read moreDetails

QR இல்லாமல் எரிபொருள் வழங்கினால் ‘லைசென்ஸ்’ கட்

-பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடும் எச்சரிக்கை- ஞசு முறையன்றி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அவர்களின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை...

Read moreDetails
Page 42 of 620 1 41 42 43 620
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.