மீண்டும் மின் கட்டண உயர்வு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆணையக்குழுவின் இறுதி முடிவு இம்மாதம் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. குறித்த விடயத்தை பொதுப்...

Read moreDetails

மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை!

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட பல மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம்...

Read moreDetails

மாவீரர் மாலதியின் நினைவேந்தல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள...

Read moreDetails

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக சி.கே. பெரேரா நியமிப்பு!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக சிரேஸ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails

யாழில் பொறுப்பேற்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி!

யாழ்ப்பாணம் தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரியாக பாலித செனவிரட்ண கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பி.எம்.சி.ஜே.பி பளிகேன இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாண...

Read moreDetails

கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

Clean SriLanka தேசிய திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துவதில் மற்றுமொரு முக்கிய படியாக, வாரியபொல பிரதேசத்தில் கழிவுகளை சேகரித்து, தரம் பிரித்து மீள்சுழற்சிற்கு...

Read moreDetails

எலிக்காய்ச்சல் : 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு: வைத்தியாலையில் மாணவர்கள்!

பாதுக்கை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் திடீரென சுகயீனமுற்று 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலையில்...

Read moreDetails

வீதியில் விழுந்து கிடந்த தோட்டாக்கள்!

காலி மஹமோதர வைத்தியசாலைக்கு அருகில் வெக்குனகொட வீதியில் விழுந்த கிடந்த 15 தோட்டாக்களை காலி பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர். வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீதியில் தோட்டாக்கள் விழுந்து...

Read moreDetails

பற்றைக்காடாக காட்சியளிக்கும் இந்து மயானம்!

வலிகாமம் தென்மேற்கு - மானிப்பாய் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட விளாவெளி இந்துமயானம் உரிய பராமரிப்பின்றி பற்றைக்காடுகள் நிறைந்து காணப்படுகிறதாக மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அ.ஜோன்...

Read moreDetails
Page 521 of 622 1 520 521 522 622
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.