வடக்கில் போராட்டத்தில் குதித்த சட்டத்தரணிகள்!

முறைப்படியான தேடுதல் ஆணை இல்லாது பொலிஸார் முன்னெடுத்துவரும் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்து வடக்கின் சட்டத்தரணிகள் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். யாழ். மாவட்டத்தின் அனைத்து...

Read moreDetails

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

களுத்துறை, பேருவளை, மக்கொன, தியலகொட பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த அனர்த்தம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக...

Read moreDetails

எலிக்காய்ச்சலால் 10 பேர் பலி!

அனுராதபுரம் மாவட்டத்தில் இந்த வருடம் எலிக்காய்ச்சலினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் என்.சி.டி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். கடந்த வருடம் எலிக்காய்ச்சலினால் 743 நோயாளர்கள்...

Read moreDetails

மனைவிக்கு தீ வைத்த கணவன்!!

கொழும்பு – வெல்லம்பிட்டி, லிசன்பொல பகுதியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாகக் கூறப்படும் கணவர், தனது மனைவியை தீ வைத்து எரித்துவிட்டு, தப்பிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை...

Read moreDetails

இணையத்தளம் மூலம் உல்லாசம் : மறைக்கப்பட்ட புகைப்படங்கள்

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களான வட்ஸ் அப்,...

Read moreDetails

போதைப்பொருள் ஆசையால் உயிரை மாய்த்த இளைஞன்!

யாழில் போதைக்கு அடிமையான ஆணொருவர் நேற்று தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். சுழிபுரம் - மூளாய் பகுதியைச் சேர்ந்த தயாபரன் முரளிவாசன் (வயது 34) என்பவரே இவ்வாறு...

Read moreDetails

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தினருக்கு ரி.ஐ.டி அழைப்பு!

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸார் (ரி.ஐ.டி) அழைத்துள்ளார்கள். வவுனியா,...

Read moreDetails

50 வருடங்கள் கடந்தும் வெற்றிநடைபோடும் யாழ். பல்கலை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் பொன் விழா நிகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது.ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு...

Read moreDetails

வீட்டில் மதுபான விற்பனை!

போயா விடுமுறை நாளில் வீட்டில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை பிராந்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு குழுவினருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து...

Read moreDetails
Page 534 of 622 1 533 534 535 622
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.