ரயில் மோதி ஒருவர் பலி!

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் கொழும்பு - பெலியத்த ரயில் மார்க்கத்தின் 23ஆவது மைல்...

Read moreDetails

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை 4,712 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (14) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,712 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ...

Read moreDetails

முத்தையன்கட்டு சம்பவம் – ஹர்த்தாலிற்கு அவசியமில்லை . அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்கின்றன – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்,ஆனால்...

Read moreDetails

முச்சக்கர வண்டி – சிறிய ரக வேன் மோதி விபத்து, 6 பேர் காயம்

ராவணன் அருவி அருகே முச்சக்கர வண்டியும், சிறிய ரக வேன் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். எல்ல - வெல்லவாய பிரதான வீதியில், ராவணன் நீர்வீழ்ச்சிக்கு...

Read moreDetails

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 82 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 82 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் போது 44 பேர் உயிரிழந்துள்ளதுடன்  48 பேர்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சி.ஐ.டியில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15) காலை முன்னிலையாகியுள்ளார்.  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ...

Read moreDetails

மீகொடை பகுதியில் வீடொன்றின் முன் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!

மீகொடை, முத்துஹேனவத்த, நடுன் உயன பகுதியில் உள்ள வீடொன்றின் முன் நேற்று புதன்கிழமை (13) இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர்,...

Read moreDetails

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்...

Read moreDetails

யாழில் கிராம சேவையாளரின் சகோதரன் என கூறி பண மோசடி

யாழ்ப்பாணத்தில் கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என கூறி நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  கிராம சேவையாளர் ஒருவரின்...

Read moreDetails

சொக்லேட்டை திருடிய முதியவர் அடித்துக் கொலை

கண்டி, பேராதனை பகுதியில் கடையொன்றில் சிறிய சொக்லேட் பக்கற்றை திருடிய 67 வயதுடைய முதியவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை செய்த கடையின்...

Read moreDetails
Page 591 of 619 1 590 591 592 619
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.