பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவு பதில் பணிப்பாளர் கைது

பல இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பதில் பணிப்பாளர்  எஸ்.எஸ்.பி சதீஷ் கமகே, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால்...

Read moreDetails

யாழில் செயல்படாத பொருளாதார மையத்தை பார்வையிட்டார் அமைச்சர் வசந்த சமரசிங்க

யாழ். மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்றைய...

Read moreDetails

நுவரெலியாவில் அரச வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

நுவரெலியாவில் இயங்கும் அரச வங்கி  ஊழியர்கள் இணைந்து நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக அரச வங்கிகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  செவ்வாய்க்கிழமை...

Read moreDetails

மிகப்பெரிய விண்கல் மழை இன்று பொழியும்

2025 ஆம் ஆண்டுக்கான மிகப்பெரிய விண்கல் மழை பொழிவு இன்று செவ்வாய்க்கிழமை (12) நள்ளிரவு முதல் நாளை புதன்கிழமை (13) அதிகாலை வரை தென்படும் என விண்வெளி விஞ்ஞானியும்...

Read moreDetails

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கட்டுகளுடன் வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சிலாபத்தை...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியின் கதை சிங்களத்தில் – கொழும்பில் வியாழக்கிழமை நூல் வெளியாகின்றது.

செம்மணி மனித புதைகுழியின் கதையை கேட்டறிந்த பின்னர் சிங்களத்தில் அது குறித்து எழுத தீர்மானித்ததாக தெரிவித்துள்ள ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலைஇசெம்மணி மனித புதைகுழி...

Read moreDetails

காசாவை ஐந்து மாதங்களிற்குள் முழுமையாக கைப்பற்றுவதற்கு பெஞ்சமின் நெட்டன்யாகு திட்டம் – இன்று அனுமதியளிக்கவுள்ளது பாதுகாப்பு அமைச்சரவை

ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகளிற்கு  உயிராபத்து ஏற்படலாம் என்ற இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இன்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை...

Read moreDetails

புதிய அரசியலமைப்புக்காக தெரிவுக்குழு ; பாதுகாப்பு பிரதி அமைச்சர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்கும் யோசனையை முன்வைக்கவும், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவும்...

Read moreDetails

கம்பஹாவில் சில பகுதிகளில் நீர்வெட்டு!

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.  இந்த நீர்வெட்டு...

Read moreDetails

பிரதான வீதியில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீர்

நானுஓயா டெஸ்போட் சந்தியிலிருந்து டயகாமம் செல்லும் பிரதான வீதி பல வருடகாலமாக புனரமைக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில், வீதி எது குழி எது என்று...

Read moreDetails
Page 592 of 619 1 591 592 593 619
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.