தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் 

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று வியாழக்கிழமை (24) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில்,  22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 249,800 ரூபாவாகவும்...

Read moreDetails

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான “விடுதலை நீர்” சேகரிப்பு கொழும்பில்

குரலற்றவர்களின் குரல் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கான “விடுதலை நீர்” சேகரிப்பு  கொழும்பில் இடம்பெற்றது. சேகரிக்கப்பட்ட நீரை மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

தமிழர்களின் மரபுரிமைச் சின்னங்கள் வழக்கொழிந்து போகின்றன – யாழ். மாவட்ட செயலர்

தமிழர்களுடைய மரபுரிமைச் சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகிறது. பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் புராதன சின்னங்கள் அவற்றை விட்டு அகன்றுபோகின்ற தன்மையும்...

Read moreDetails

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன் கைது!

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன் ஒருவர் மஹரகம பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (23) கைதுசெய்யப்பட்டுள்ளார். மஹரகம  பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு - மஹரகம...

Read moreDetails

வினாத்தாளில் தவறான மொழிப் பிரயோகம் – மாணவர்கள் அதிர்ச்சி

அநுராதபுரம் கல்வி வலயத்தில் தரம் 5 மாணவர்களுக்கு திங்கட்கிழமை (22) வழங்கப்பட்ட புலமைப்பரிசில் மாதிரிப் பரீட்சை வினாத்தாளில் தவறான மொழிப் பிரயோகம் காணப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கும், ஆரிசிரியர்களுக்கும்...

Read moreDetails

இப்படியும் ஒரு கிராமமா ? ஆச்சரியம் ஆனால் உண்மை !

இலங்கையில் இப்படி ஒரு கிராமம் உள்ளதா எனப் பலர் வியக்கும் வகையில்  கண்டி மாவட்ட எல்லையில், மினிப்பே பிரதேசத்தில் கலமுதுன என்ற கிராமத்தில் ஒரு பாடசாலையும் அமைந்துள்ளது....

Read moreDetails

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான அத்தியாயம் – கனடா பிரதமர் மார்க் கார்னி

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமாக அத்தியாயமாகவே உள்ளது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கறுப்புஜூலையை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை...

Read moreDetails

இன்றைய வானிலை 

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமெனவும் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

தாவடி பகுதியில் நபர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

23ஆம் திகதி புதன்கிழமை கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

வர்த்தமானியை இரத்து செய்யாமல் ‘வாயால் விடுவிக்கப்பட்ட’ வடக்கின் காணிக்குள் நுழைய தமிழர்களுக்குத் தடை

யாழ். மாவட்டத்தின் வலிகாமம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பரம்பரை காணிகளை அரசாங்கம் விடுவித்ததாக தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதிகளும் தெரிவித்த அறிக்கைகள் வெறும் 'அரசியல் வாக்குறுதிகள்'...

Read moreDetails
Page 604 of 618 1 603 604 605 618
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.