வடமராட்சி பிரதேச சபையில் செம்மணி மனிதப் புதைகுழியை ஐ.நா பேரவையின் நிபுணர் குழு மேற்பார்வை செய்ய வலியுறுத்தி பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்.

செம்மணிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் கோரிக்கைகளை வலுப்படுத்துவதற்காக வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி...

Read moreDetails

இலங்கையின் ‘மூன்றாவது பெரிய’ மனித புதைகுழியாக மாறியது செம்மணி!

நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின்...

Read moreDetails

மூளாய் கலவரம் தொடர்பில் மேலும் மூவர் கைது!

மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் மேலும் மூவர் புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டனர். புதன்கிழமை (23) மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட...

Read moreDetails

2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் புதன்கிழமை (23) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் புதன்கிழமை...

Read moreDetails

அடுத்த பிரதம நீதியரசராக பிரீதி பத்மன் சூரசேன அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம்

அடுத்த பிரதம நீதியரசர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த உயர்நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேனவை அரசியலமைப்பு பேரவை ஏகனமதாக அங்கீகரித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவைக்கு உயர்நீதிமன்ற...

Read moreDetails

முத்துநகரில் 53வருடங்களாக மக்கள் வாழும் நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்க நடவடிக்கை – இம்ரான் மஹ்ரூப் எம்.பி. 

திருகோணமலை முத்து நகர் மக்கள் 53 வருடங்களாக விவசாயம் செய்துவந்த பூமி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு...

Read moreDetails

அரசியலுக்காக பொலிஸ் அதிகாரம் பயன்படுத்தப்பட்டால் என்னவாகும்? தேசபந்து விவகாரம்  சிறந்த உதாரணம் – சம்பிக ரணவக்க

தேசபந்து தென்னகோன் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் மிகச் சிறந்ததாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர் அரசியல் உத்தரவுகளுக்கமையவே செயல்பட்டார். அரசியல் இலக்குகளை அடைவதற்கு பொலிஸ் அதிகாரம் பயன்படுத்தப்பட்டால் என்னவாகும்...

Read moreDetails

சோஷலிச இளைஞர்கள் யாழ்ப்பாணம் வந்தடைந்தனர் ; சகோதரத்துவ தினம் முன்னிட்டு அமைதி பயணம்

சகோதரத்துவ தினத்தை முன்னிட்டு, சோஷலிச இளைஞர் சங்கத்தினர் 23ஆம் திகதி புதன்கிழமை யாழ் தேவி புகையிரதத்தின் மூலம் யாழ்ப்பாணம் வந்தடைந்தனர். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இன்று காலை...

Read moreDetails

மின்சார சபை சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார தொழிற்சங்கள் பணிப்புறக்கணிப்பு; சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை (22) நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை...

Read moreDetails

1983 வெலிக்கடை சிறை படுகொலைக்கான புதைக்குழி எங்கே? அரசு விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் – அடைக்கலநாதன் வலியுறுத்தல்

1983 ஆம் ஆண்டு இதே மாதம் வெலிக்கடை சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலும்  அரசு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் அவர்கள் புதைக்கப்பட்ட  புதைக்குழி எங்கேயுள்ளதெனவும் அரசு ...

Read moreDetails
Page 605 of 618 1 604 605 606 618
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.