குருநாகலில் பாடசாலையிலிருந்து 30 பாம்புக் குட்டிகள் மீட்பு

குருநாகல் மாவட்டத்தில் போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில், ஆரம்பப் பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு...

Read moreDetails

காணியை விட்டு வெளியேறுமாறு தையிட்டி விகாராதிபதிக்கு கடிதம்

ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும், தவறின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம் மூலம்...

Read moreDetails

யாழ்.பழைய கச்சேரியை பார்வையிட்டனர் உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர்

மரபுச் சுற்றுலா மேம்பாடு  மற்றும் தொடர்ச்சியாக பேணுதல்  என்ற அடிப்படையில் பழைய கச்சேரியினை புனரமைப்பு செய்தல் தொடர்பாக மாவட்ட செயலருடன் உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி கீதா கோபிநாத் பதவி விலகுகிறார் !

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பதவி விலகவுள்ளார். கீதா கோபிநாத்  ஆகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகி...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி அகழ்வுக்கு 11.7 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு : இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு !

வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழி வளாகத்தில் பத்து நாட்கள் இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன. 10 நாள் இடைவேளைக்குப் பின்னர்...

Read moreDetails

ஒரே நாளில் 1,241 பேர் கைது ; விசேட சோதனையில் ஏராளமான போதைப்பொருள்கள், வாகனங்கள் பறிமுதல்

நாடு முழுவதும் ஜூலை 20ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் சட்டவிரோத மதுபானம் உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 1,241 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 254,679 மில்லிகிராம் ஐஸ்,...

Read moreDetails

MCC திட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் இலங்கை வரி நிவாரணம் பெற்ற ஆசியாவின் முதல் நாடாக இருந்திருக்கும் – வஜிர அபேவர்தன

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்து அமெரிக்காவின் எம்.சீ.சீ. திட்டத்த நாட்டுக்கு கொண்டுவந்து அதன் மூலம் 415 பில்லியன் டாெலரை நன்கொடையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துவந்தார். இந்த திட்டத்தை...

Read moreDetails

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிகளுக்கான நியமனத்திற்கு தகுதியானவர்களை பரிந்துரைக்க வேண்டும் – புத்திஜீவிகள், நிபுணர்கள் 117 பேர் கோரிக்கை

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொள்ளும்போது அதனுடன் தொடர்புடைய விடய அறிவு, அனுபவம் மற்றும் தேர்ச்சி என்பவற்றைக்கொண்ட நபர்களை மாத்திரம்...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக கல்விசார் ஊழியர்கள் சங்கத்தினர் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலில்...

Read moreDetails

இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி ஒருவர் உயிரிழப்பு

சிகிரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தேக்கு மரத் தோட்டம் ஒன்றில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.  இது...

Read moreDetails
Page 608 of 618 1 607 608 609 618
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.