பொது இடங்களில் வெடி கொளுத்தினால் சட்ட நடவடிக்கை!

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதோடு சூழலை மாசடையச் செய்யும் விதமாக பொது இடங்களில் வெடி கொளுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

Read moreDetails

சுகாதாரக் கருத்தமர்வு

-த.சுபேசன்-சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகமும், சென்னை லெஜென்ஸ் ரோட்டரிக் கழகமும் இணைந்து கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கருத்தமர்வு ஒன்றை நேற்று முன்னெடுத்திருந்தன. இதன்போது மாணவர்களுக்கு...

Read moreDetails

பிறந்து 3 நாட்களேயான குழந்தை மரணம்!

-கஜிந்தன்-பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தை திடீரென சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த அரியதாஸ் கஜிஷ்ணவி...

Read moreDetails

கழிவுகள் வீசுவதை முற்றாக நிறுத்த நடவடிக்கை

-இ.கலைஅமுதன்- , -செ.ரவிசாந்- நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியிலுள்ள பொது இடங்களில் கழிவுகள் வீசும் செயற்பாட்டினை முற்றாக நிறுத்த கடும் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக நல்லூர் பிரதேச...

Read moreDetails

வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்!

வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பாக துறை சார் நிபுணத்துவம் உள்ளவர்களுடனான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான சொன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது....

Read moreDetails

மன்னாரில் கடைகளுக்கு சீல்!

மன்னார் நகரசபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம், வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம் போன்றவை சீல் வைக்கப்பட்டுள்ளன. மன்னார் நகரசபை எல்லைக்குள் தொடர்ச்சியாக...

Read moreDetails

யாழில் அரச, தனியார் பேருந்து சேவை தொடர்பான கள ஆராய்வு!

யாழ். மாவடத்தில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையின் எதிர்கால திட்ட முன்மொழிவு குறித்தும் அதன் சவால்களை ஆராயும் முகமாகவும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

கிளிநொச்சியில் தனியார் காணி விடுவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. காணி விடுவிக்கப்பட்டதையடுத்து விடுவிப்புக்கான...

Read moreDetails

யாழில் சட்டவிரோத மணலுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணலை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கொடிகாமம்...

Read moreDetails

மகாஜன சிற்பி ஜயரத்தினம் நினைவுதினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்று

-செ.ரவிசாந்- மகாஜன சிற்பி தெ.து.ஜயரத்தினம் நினைவு தினமும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பாவலர்...

Read moreDetails
Page 166 of 217 1 165 166 167 217
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.