சாவகச்சேரியில் வெள்ளவாய்க்கால் சீர்செய்யும் பணி

-த.சுபேசன்-சாவகச்சேரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட சகல வெள்ள வாய்க்கால்களையும் விரைவில் சீர்செய்து வெள்ள அனர்த்தத்தை குறைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக சபையின் தவிசாளர் பொ.குகதாசன் தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற...

Read moreDetails

வற்றாப்பளை தெற்கு சனசமூக நிலையம் மக்கள் பாவனைக்கு!

-பா.சதீஸ்- கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு சனசமூக நிலையம் 1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பல ஆண்டுகள் இயங்காத நிலையில் இருந்து வந்தது....

Read moreDetails

அராலியில் பரிசளிப்பு விழா!

-ஞானத்தமிழ்-அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியாசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் பொ.சிவரஞ்சன் தலைமையில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் வலிகாமம்...

Read moreDetails

கரவெட்டியில் பனம் விதைகள் நடுகைத் திட்டம் ஆரம்பித்துவைப்பு!

-கஜிந்தன்- ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில், புளூஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதி அனுசரணையுடன் கரவெட்டி கிழக்கு ஜே-368 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட தெரிவு...

Read moreDetails

ஆசிரியர் கலாசாலையில் புதன் ஒன்றுகூடல் நிகழ்வு

-செ.ரவிசாந்- கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதன் ஒன்று கூடல் நிகழ்வு கலாசாலையின் ஆங்கிலநெறிப் பிரிவினரின் ஏற்பாட்டில் கலாசாலை முதல்வர் ச. லலீசன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அண்மையில்...

Read moreDetails

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் நடத்தும் மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் அனுசரனையுடன் வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களிடையே திறந்த பிரிவாக வினாடி வினா போட்டியை நடாத்தவுள்ளது....

Read moreDetails

குடிநீர் சுத்திகரிப்பு : இயந்திரம் வழங்கல்

-த.சுபேசன்- சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகத்தின் ஊடாக கிளிநொச்சி, அடம்பன் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சிவேஸ்வரன் என்பவருடைய நிதிப் பங்களிப்பில்...

Read moreDetails

சேதப்படுத்தப்பட்ட திருநாவுக்கரசர் சிலை மீண்டும் அமைக்கப்பட்டு திரைநீக்கம்

-த.சுபேசன்- கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் மாணவர்களால் சேதப்படுத்தப்பட்ட திருநாவுக்கரசர் சிலை அதே மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் கலைஞானி குமரநாதனின் கைவண்ணத்தில் அமைக்கப்பட்டு அண்மையில் திரை நீக்கம் செய்து...

Read moreDetails

சைவப்புலவர் சங்க பட்டமளிப்பு விழாவையொட்டி அறநெறி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்

-த.சுபேசன்- அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 62 ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான புராண படனப் போட்டி, கதாப் பிரசங்கம், சொற்பொழிவு ஆகிய...

Read moreDetails

மகாபாரத சொற்பொழிவு

-செ.ரவிசாந்-சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக மகாபாரத தொடர் சொற்பொழிவு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் ஆச்சிரம மண்டபத்தில்...

Read moreDetails
Page 173 of 217 1 172 173 174 217
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.