கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் அடியார்களுக்கு பழப் பொதிகள்!

-செ.ரவிசாந்- சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் 300 அடியவர்களுக்கு நேற்று புதன்கிழமை சந்நிதியான் ஆச்சிரம முன்றலில் வைத்து பழப் பொதிகள் வழங்கப்பட்டன. எதிர்வரும் 26...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் கைது!

-பா.பிரதீபன்- யாழில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில்...

Read moreDetails

திடீர் சுகயீனம் : சிசு உயிரிழப்பு!

-கஜிந்தன்- பிறந்து 13 நாட்களேயான ஆண் சிசு ஒன்று திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது. அல்வாய் வடக்கு பகுதியைச்...

Read moreDetails

நிமோனியாவால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- , -கஜிந்தன்- நிமோனியா தொற்றால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த...

Read moreDetails

யாழில் முற்றுகையிடப்பட்ட வீடு!

-க.சபேஷன்-இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் நடந்துகொண்டதாக கூறப்படும் நபர் ஒருவரின் வீடு நேற்று யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட...

Read moreDetails

நுரையீரலில் கிருமித்தொற்று 7 வயது சிறுமி உயிரிழப்பு!

-கஜிந்தன்- , -க.கனகராசா- , -சி.ஜெகதீஸ்வரன்- யாழ்ப்பாணத்தில் மூச்செடுக்க சிரமப்பட்ட சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியைச் சேர்ந்த நவயோகன் ரிஹானா (வயது - 07)...

Read moreDetails

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பல லட்சம் மோசடி : பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு

-சொ.வர்ணன்-வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபர் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில்...

Read moreDetails

விஷேட தேவையுடையவர் மின்சாரம் தாக்கி மரணம்!

-சி.ஜெகதீஸ்வரன்- மின்சார வயரினை றோல்பிளக்கில் வாயால் கொளுவிய விஷேட தேவைக்கு உட்பட்ட ஆண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நாவாந்துறை மண்பிட்டியைச் சேர்ந்த புவனேந்திரன்...

Read moreDetails

புங்குடுதீவு – குறிகாட்டுவான் : இறங்குதுறை புனரமைப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

யாழ்.குடாநாட்டையும் - தீவுகளையும் இணைக்கும் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பு செய்வதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ளது. இவ் இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் செய்கின்ற பயணிகள் மற்றும்...

Read moreDetails

பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ். வந்த சூரான்!

பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து, சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து நேற்று புதன்கிழமை சூரன்...

Read moreDetails
Page 175 of 217 1 174 175 176 217
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.