வேலணை மாணவிகள் மீது – சமூக ஊடகத்தில் அவதூறு!

-தந்தைக்கும், மகனுக்கும் தடுப்பு காவல்- -கஜிந்தன், பா.பிரதீபன்- யாழில் பாடசாலை மாணவிகள் தொடர்பில் சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பிய பாடசாலை மாணவன் ஒருவரை 14 நாள்கள் சிறுவர்...

Read moreDetails

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட மறுத்த தமிழரசு!

ஊழல் மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடாமலிருக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது....

Read moreDetails

அதிகரித்த வெப்பநிலை : ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

-வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா எச்சரிக்கை- நாட்டில் அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ்.போதனாவைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா தெரிவித்தார். யாழ்.போதனா...

Read moreDetails

கிளிநொச்சிக் கடலில் 78 கிலோ கஞ்சா மீட்பு!

-சந்தை மதிப்பு 15 மில்லியனாம்- கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் 78 கிலோவுக்கும் அதிகமான வெளிநாட்டு கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. டெவில்ஸ்...

Read moreDetails

யாழ். பல்கலையில் பறந்த கறுப்புக் கொடி – 3 மாணவர்களை விசாரணைக்கு அழைத்த குற்றத்தடுப்பு பொலிஸ்

-இ.கலைஅமுதன்- இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நாட்டின் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேரை...

Read moreDetails

இந்துக்களுக்கு பைபிள் வழங்க முற்பட்டால் – அதனை வாங்கி கொளுத்துவோம்!

-சிவசேனை அமைப்பு எச்சரிக்கை- வட மாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் பிரட்லியின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் வேடிக்கை பார்ப்பாராயின், பாடசாலைகளில் இந்து மாணவர்களுக்கு வழங்கும் பைபிள்களை...

Read moreDetails

யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் பலி!

யாழ்ப்பாணம், சங்கானை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கடன் தொல்லை காரணமாக உயிர்மாய்த்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாதபோது குறித்த இளைஞன் இத் தவறான முடிவை...

Read moreDetails

ரவிகரனின் தொடர் அழுத்தத்தால் – உப்பளம் அமைக்கும் பணிகளை நிறுத்த மாவட்ட செயலர் பணிப்பு!

-நில உரிமையை உறுதி செய்ய தீர்மானம்- -வி.சரவணன்- முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால் வெளியில் உப்பளம் அமைக்கப்படும் இடத்தின நிலஉரிமை தொடர்பில் ஆராயும்வரை குறித்த உப்பளம் அமைக்கும்...

Read moreDetails

உள்ளூர் உற்பத்திகளை – புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை முன்னெடுப்பு

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சந்தைப்படுத்தல் சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், உள்ளூர் உற்பத்திகளை யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாக புலம்பெயர் தமிழர்கள்...

Read moreDetails

வளமான கிராம திட்டத்தில் – மீளக் கட்டி எழுப்பப்படவுள்ள ராஜ கிராமம்

-க.கனகராசா- கிளீன் ஸ்ரீலங்கா தேசிய திட்டத்திற்கு இணையாக செயற்படுத்தப்படும் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்டம் 2025-2026 தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராம திட்டத்தின்...

Read moreDetails
Page 19 of 217 1 18 19 20 217
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.