வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டவேளை விமான நிலையத்தில் வைத்து நேற்றுகைது...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி 25 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை சுழற்சி முறையான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க...

Read moreDetails

குடும்பஸ்தர் உயிரிழப்பு

வயிறு வீக்கம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பன்னங்கண்டி, கிளிநொச்சியைச் சேர்ந்த முத்து சசிக்குமார் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

பிறந்த உடனே உயிரிழந்த குழந்தைகள்

யாழில் பிறந்து சிறிது நேரத்தில் இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நிமலராஜ் சாருமதி தம்பதிகளின் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த தம்பதியினர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள்...

Read moreDetails

பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள்

யாழில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை நாகர் கோவில் மகா வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சமூக விரோதிகள் போல சித்தரித்து வெளியேற்றியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா...

Read moreDetails

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன்...

Read moreDetails

உயிர் கொடுத்த உத்தமனுக்காய் உதிரம் கொடுப்போம் – யாழ். பல்கலை

தமிழர் தாயகம் எங்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரமானது உணர்வு ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், 'உயிர் கொடுத்த உத்தமனுக்காய் உதிரம் கொடுப்போம்' எனும் தொனிப்பொருளில்...

Read moreDetails

தியாக தீபம் திலீபனுக்கு பருத்தித்துறையில் நினைவேந்தல்!

பருத்தித்துறை தியாகி திலீபன் நினைவிடத்தில் தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் வடமராட்சி மக்களால் அனுஸ்டிக்கப்பட்டது. முதல் நிகழ்வாக பொது ஈகைச் சுடரினை மாவீரர் லெப்டினென்ட்...

Read moreDetails

தியாக தீபம் திலீபனுக்கு சிலை : வவுனியா மாநகரசபையில் கோரிக்கை!

தியாக தீபம் திலீபனுக்கு சிலை வைப்பதற்கு இடம்கோரி வழங்கப்பட்ட கடிதத்தின் கோரிக்கையை மாநகர சபை அமர்வில் முன்வைப்பதாக வவுனியா மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தியாக தீபம்...

Read moreDetails

பெண் ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் – இளங்குமரன் எம்.பி. கண்டனம்!

யாழ். மாவட்ட பெண் ஊடகவியலாளர் ஒருவரின் தொழில் பணிகளைத் தடை செய்யும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 198 of 216 1 197 198 199 216
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.