தேசிய கராத்தேப் போட்டி – சென்.ஜோன்ஸ் கல்லூரி சாதனை!

2025 இற்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய கராத்தேப் போட்டி 12, 13, 14 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரகம உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் 20...

Read moreDetails

யாழ்.நகர வணக்கஸ்தலங்களில் டெங்கு விழிப்புணர்வு கலந்துரையாடல்

யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட வணக்கஸ்தலங்களில் கடந்த ஞாயிற்றுக் கிழமை டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ்.மாநகர பொதுச்சுகாதார வைத்திய அதிகாரியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்,...

Read moreDetails

60 வருடங்களாக துப்புரவு செய்யப்படாத குளம் ஒரு நாளில் துப்புரவு செய்யப்பட்டது

சுமார் 60 வருடங்களுக்கு மேல் கவனிப்பாரற்று இருந்த நகராட்சி மன்றத்தின் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது. உள்ளூராட்சி வாரத்தின் ஆரம்ப நாளான இன்று...

Read moreDetails

மாநரசபை கட்டணம் செலுத்தாததால் சந்தை கட்டிடத்திற்கு மின்சாரம் துண்டிப்பு! அந்தரித்த வியாபாரிகள்..

யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மீன் சந்தையின் மின்சாரம் இன்றையதினம் துண்டிக்கப்பட்டதால் மீன் வியாபாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர். இது குறித்து மேலும் தெரியவருகையில், மாநகர சபையினர்...

Read moreDetails

யாழ்.கோட்டை சுற்றாடலில் எல்லை கற்கள் அகற்றப்படும் – அரச அதிபர்

தொல்லியல் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் புதிதாக நாட்டப்பட்ட எல்லைகற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்ணை சுற்றுவட்டார பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிக்கு...

Read moreDetails

யாழ்.இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!

யாழ்ப்பாண இரத்த வங்கியில் அனைத்து இரத்த வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்காக இரத்த வகைகள் சேகரிக்கப்பட்டு யாழ்ப்பாண இரத்த வங்கியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது.இதற்காக இரத்ததான முகாம்களை...

Read moreDetails

திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று நல்லூரில் அனுஷ்டிக்கப்பட்டது. திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் நாள்...

Read moreDetails

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அபிவிருத்திக்கானது – பாராளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அபிவிருத்திக்கானது. அரசியல் இங்கு இல்லை என உடுவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் பவானந்தராஜா தெரிவித்தார்....

Read moreDetails

நவராத்திரி விழா தொடர்பில் இந்து மாமன்றம் விடுத்த கோரிக்கை!

நவராத்திரி விழாக்கள் பாடசாலைகளில் நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர்...

Read moreDetails

தியாக தீபம் திலீபனுக்கு வேலணையில் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ். தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது...

Read moreDetails
Page 202 of 216 1 201 202 203 216
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.