117 மில்லியன் ரூபாய் செலவில் – காரைநகர் சுற்றுவட்ட வீதி புனரமைக்கும் பணி ஆரம்பம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் காரைநகர் சுற்றுவட்ட வீதியை 117 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கும் திட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நேற்று காலை மத வழிபாடுகளுடன் ஆரம்பித்து...

Read moreDetails

உலகமே வியக்குமளவுக்கு – தமிழ் பெண்கள் பல வரலாற்று சாதனைகளை படைத்திருந்தனர்

-சு.பாஸ்கரன்- உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு எமது தமிழ் பெண்கள் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தனர் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா தெரிவித்தார்....

Read moreDetails

வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் – சீன எதிர்ப்பாளர்கள் அல்ல, அது பொய்யான பிம்பம்

இலங்கையின் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் சீனாவுக்கு எதிரானவர்கள் அல்ல. அவ்வாறான பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. என கூறியுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்...

Read moreDetails

2 அல்லது 3 ஆண்டுகளில் – வடக்கின் சகல வீதிகளும் புனரமைப்பு செய்யப்படும்!

-இ.கலைஅமுதன்- வடமாகாணத்தில் உள்ள அனைத்து வீதிகளும் எதிர்வரும் 2 அல்லது 3 ஆண்டுகளில் முழுமையாக புனரமைப்பு செய்யப்படும் என வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் தெரிவித்தார். வளமான நாடு...

Read moreDetails

ஐஸ் மற்றும் வாளுடன் – கட்டுவனில் மூன்று இளைஞர்கள் கைது!

-கஜிந்தன்- யாழ்.கட்டுவன் முனியப்பர் கோவிலை அண்மித்த பகுதியில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் வாளுடன் மூன்று சந்தேகநபர்கள் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மாவட்ட சிரேஷ;ட பொலிஸ்...

Read moreDetails

கீரிமலை தீர்த்தக்கரையின் புனிதம் பேணப்படுவதுடன் – அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை தீர்த்தக்கரையின் புனிதத்தன்மை பேணப்பட்டுப் பாதுகாக்கப்படும் அதேவேளையில் அப்பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு...

Read moreDetails

தொடர்ந்து குப்பை கொட்டி வந்தவர்களை அடையாளம் காட்டிய ஆவணங்கள்!

-சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ள பிரதேசசபை- -பா.சதீஸ்- புதுக்குடியிருப்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச வீதியோரங்களில் நீண்ட நாட்களாக சட்ட விரோதமாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில்,...

Read moreDetails

பற்றைக்காடாக மாறிய மயானம் – பிரதேச சபை கண்டுகொள்ளுமா?

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஆளுகைக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் மயானம் ஒன்று பற்றைக்காடாக காணப்படுகின்றது இதனை பிரதேசசபை இதுவரை கண்டுகொள்ளவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்....

Read moreDetails

பாடசாலை விளையாட்டில் மாணவன் மீது தாக்குதல்!

-போதனா வைத்தியசாலையில் அனுமதி- -சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம்...

Read moreDetails

தமிழரசு வழக்கு – ஜூலைவரை ஒத்திவைப்பு!

-க.சபேஷன்- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜூலைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails
Page 21 of 217 1 20 21 22 217
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.