வடக்கில் குடியேற்றப்பட்டிருக்கும் – சிங்கள மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கே கிவுல் ஒயா!

-உண்மையை போட்டுடைத்தார் பிரதி அமைச்சர் உபாலி- கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் புதிய குடியேற்றங்களுக்காக மக்களை வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்போவதில்லை எனவும், தமிழ் மக்களையும் குடியேற்றத்திற்குள் உள்வாங்குவோம்...

Read moreDetails

சாவகச்சேரி நகராட்சி எல்லைப்பகுதியில் – வெற்றிலை துப்புவோர், கழிவுகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் வெற்றிலை துப்புபவர்கள் மற்றும் கழிவுகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர்...

Read moreDetails

பேராசிரியர் பிரதீபராஜா விருது வழங்கி கௌரவிப்பு

-சொ.வர்ணன்- யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியில்துறை பேராசிரியர் நா.பிரதீபராஜா 'எம் மண்ணின் வானிலை வல்லோன்' என்னும் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின்...

Read moreDetails

நவீன சந்தைத் தொகுதியொன்றினை – கைதடி பகுதியில் அமைக்க சாவகச்சேரி பிரதேச சபையில் பிரேரணை முன்வைப்பு!

-த.சுபேசன்- சாவகச்சேரி பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்க சபை எல்லைக்குட்பட்ட கைதடிப் பகுதியில் நவீன சந்தைத்தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான பிரேரணையொன்றினை முன்வைத்துள்ளதாக அதன் உறுப்பினர் செல்லையா ஜெயபாலன்...

Read moreDetails

சுற்றுலா, பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க – வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணியை பெறும் முயற்சிக்கு எதிர்ப்பு

-க.கனகராசா- வடமராட்சி கிழக்கு மணற்காடு, குடத்தனை வடக்கு, பொற்பதி மற்றும் குடத்தனை கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் கோல்வ் விளையாட்டுக்களுடன் கூடிய சுற்றுலா, பொழுதுபோக்கு மையங்கள் அமைப்பதற்காக...

Read moreDetails

இரு குழுக்களிடையே மோதல் : இருவர் காயம், ஒருவர் கைது!

-விளான் சந்திப் பகுதியில் சம்பவம்- -கஜிந்தன்- விளான் சந்தி பகுதியில் இரு குழுவினருக்கு இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். விளான்...

Read moreDetails

குடும்ப பெண்ணின் மீது வீடு புகுந்து தாக்குதல்!

-மோப்ப நாய் சகிதம் தீவிர விசாரணை- -பா.சதீஸ்- முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தனிமையில் வசித்து வந்த குடும்ப பெண் மீது வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம்...

Read moreDetails

சட்டவிரோத விகாரைக் காணியைத் தந்தால் – தையிட்டி விகாரைக் காணியை மக்களுக்கு வழங்கத் தயார்

-கஜிந்தன்- சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையின் அமைவிட காணியின் உரிமையாளர்கள் தமது காணியின் உரிமத்தை நயினாதீவு நாகதீப விகாரையின் பெயரில் உரிமை மாற்றம் செய்து கொடுத்தால்...

Read moreDetails

அரசியல் தீர்வு குறித்து – தமிழ்த் தரப்பிடம் பொதுநிலைப்பாடு

-சுவிட்ஸர்லாந்து தூதரகம் முயற்சி--பெப்-19 தமிழ்த் தரப்புடன் சந்திப்பு- இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த்தரப்புக்கள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும்...

Read moreDetails

மொழி உரிமையை அரசு மறுக்கின்றதா?

-வெலிஓயா சம்பவம் சாட்சி- இந்நாட்டில் மொழி உரிமை அதிமுக்கியமானது. ஒவ்வொருவருக்கும் தத்தமது மொழியில் பேசும் உரிமை உண்டு என ஜனாதிபதி அடிக்கடி கூறுகின்றார். ஆனால் நடைமுறை யதார்த்தம்...

Read moreDetails
Page 51 of 218 1 50 51 52 218
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.