யாழ்ப்பாணத்தை புத்தாக்கம், வர்த்தகத்தின் ஒரு உந்துசக்தியாக முன்னிறுத்த வேண்டும்!

-வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்- யாழ்ப்பாணத்தை இலங்கையின் பொருளாதாரத்தில் வெறுமனே ஒரு பங்காளராக மட்டுமல்லாமல், புத்தாக்கம் மற்றும் வர்த்தகத்தின் ஒரு உந்துசக்தியாக முன்னிறுத்துவதே எமது கூட்டு இலக்காகும்....

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலை – தேசிய வைத்தியசாலையாக தரமுயர்வு!

-பாராளுமன்ற சுகாதாரக் குழு தீர்மானம்- -கஜிந்தன்- யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் தற்போதைய சேவைகள் மற்றும் எதிர்காலத்தில் விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பான விடயங்கள், பாராளுமன்ற சுகாதார மேற்பார்வைக்...

Read moreDetails

யாழில் புனரமைக்காத வீதி : பரிதாபமாக பறிபோகும் உயிர்கள்!

யாழ்ப்பாணம் - உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாத காரணத்தால் நான்கு உயிர்கள் பறிபோனதாக, மானிப்பாய் பிரதேச சபையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது. இது குறித்து உறுப்பினர்களான...

Read moreDetails

யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்படும் T20 உலகக் கிண்ணம்!

T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி...

Read moreDetails

‘கண்ணம்மா’ திரைப்படம் ராஜா திரையரங்கில்!

-இ.கலைஅமுதன்- முற்று முழுதாக இலங்கை கலைஞர்களின் பங்கேற்பில் தயாரிக்கப்பட்ட 'கண்ணம்மா' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் நாளை மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. யாழ்....

Read moreDetails

நச்சுப்பாம்புகள் குறித்து அவதானமாக இருங்கள்

-த.அம்பிகாவதி- வடமராட்சி கிழக்கில், மாமுனை தொடக்கம் கட்டைக்காடு வரையிலான கடற்கரை வீதியோரங்களில் நச்சுப்பாம்புகள் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அவதானமாக நடந்துகொள்ளுமாறு அப்பகுதி பிரதேசசபை உறுப்பினர் மக்களிடம் கோரியுள்ளார். வடமராட்சி...

Read moreDetails

யாழில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை

-இ.கலைஅமுதன்- யுனிசெப் நிதியுதவியுடன் சொண்ட் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூக திட்டத்தின் கீழ் வடமாகாணத்தினைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை...

Read moreDetails

குடத்தனையில் விபத்து : மூவர் காயம்

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு, குடத்தனை வலிக்கண்டி பகுதியில் நேற்று காலை இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூவர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த...

Read moreDetails

கிளிநொச்சியில் போதைப் பொருட்கள் தொடர்பில் – 582 வழக்குகள் பதிவு!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கெரோயின்,ஐஸ்,குஷ் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் தொடர்பில் 582 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 547 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்....

Read moreDetails

பிரஜாசக்தி திட்டத்தில் – ஆளும் தரப்பின் அரசியல் செல்வாக்கு : மக்களிடையே விமர்சனங்கள் அதிகரிப்பு

பிரஜாசக்தி திட்டத்தில் முழுக்க முழுக்க ஆளும் தரப்பின் கட்சி அரசியல் செல்வாக்கு காணப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் அதிகாரிகள் சுற்று நிருபத்தை நடைமுறைப்படுத்த...

Read moreDetails
Page 69 of 219 1 68 69 70 219
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.