பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட துவிச்சக்கரவண்டி திருட்டு

-த.சுபேசன்- சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலைப் பகுதியில் அரச உத்தியோகத்தர் ஒருவருடைய துவிச்சக்கரவண்டி நேற்று முன்தினம் திருடப்பட்டுள்ளது. கிளிநொச்சிப் பகுதிக்கு கடமைக்கு செல்வதற்காக மீசாலை புகையிரத நிலையப்...

Read moreDetails

நெடுந்தீவு இறங்குதுறையை புனரமைக்க – நெதர்லாந்து ஒத்துழைக்க வேண்டும்

-வட மாகாண ஆளுநர் கோரிக்கை- -கஜிந்தன்- நெடுந்தீவு இறங்குதுறை புனரமைப்புக்கு நெதர்லாந்து அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அந்நாட்டு தூதுவர் வீபே டி போரிடம்...

Read moreDetails

சட்டவிரோத கடற்றொழிலுக்கு எதிராக – அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

-துரைராசா ரவிகரன் எம்.பி- சட்டவிரோத கரைவலைத் தொழில் முறையை ஊக்கப்படுத்தியோருக்கெதிராக தற்போதைய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். நாடாளுமன்ற...

Read moreDetails

ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் குறித்த விபரங்கள் இல்லை : வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலக பதில் வியப்பளிக்கின்றது!

-கஜிந்தன்- வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வன ஜீவராசி திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரம் எதுவும் இல்லை என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தகவல் வழங்கியுள்ளதாக...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவையில் இருந்து – சிறீதரன் உடனடியாக விலக வேண்டும்

-தயாசிறி ஜயசேகர எம்.பி- அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர...

Read moreDetails

யாழில் துவிச்சக்கர வண்டியால் தவறி விழுந்தவர் பலி!

-சி.ஜெகதீஸ்வரன்- தெல்லிப்பழை – 8ம் கட்டை சந்தியில் துவிச்சக்கர வண்டியிலிருந்து தவறி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த திங்கட்கிழமை காங்கேசன்துறை வீதியில் துவிச்சக்கர...

Read moreDetails

சிறுமி டினோஜாவின் மரணம் குறித்த விசாரணை நடக்கிறது

-சுகாதார அமைச்சர் நளிந்த விளக்கம்- முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் வடமாகாண சுகாதாரசேவை அலுவலகம் ஊடாக விசாரணைகள் இடம்பெற்று...

Read moreDetails

கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் : தமிழரசு அறிவிப்பு

-வடக்கின் இனப் பரம்பலை மாற்றும் எனவும் எச்சரிக்கை- -இ.கலைஅமுதன்- வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான 'கிவுல் ஓயா' திட்டத்தை கடுமையான எதிர்ப்போம் என கூறியுள்ள தமிழரசுக் கட்சி,...

Read moreDetails

நாளை முதல் மழை : பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி...

Read moreDetails

முல்லைத்தீவு சிறுமி ரினோஜாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் – அர்ச்சுனா எம்.பி கோரிக்கை

முல்லைத்தீவில் உணவு ஒவ்வாமையால் உயிரிழந்த 12 வயதுச் சிறுமி ரினோஜாவின் மரணத்திற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails
Page 70 of 219 1 69 70 71 219
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.