இலங்கை மக்களின் நல்வாழ்வுக்கு இந்தியா துணையிருக்கும்!

கிழக்கு மாகாணத்திற்கும், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சாத்தியமான அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கும் என கூறியுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்  ஜா, இலங்கை மக்களின்...

Read moreDetails

அரசியல்வாதியா மாறிய பொலிஸ்மா அதிபர் : சாடுகிறார் சஜித் பிரேமதாச

தற்போதைய பொலிஸ்மா அதிபரின் சில நடவடிக்கைகள் அரசியல்மயமாகியுள்ளது. சில விசாரணைகள் அரசியல் மற்றும் ஊடகக் காட்சிப்படுத்தல்களாக மாற்றப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் பிரச்சார கட்டமைப்பின் ஓர் தரப்பாக பொலிஸ்மா அதிபர்...

Read moreDetails

நீதிமன்றமாக மாறும் சம்மந்தனின் வீடு

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட கொழும்பில் உள்ள நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் நான்கு மேல் நீதிமன்றங்களை நிறுவ முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால்...

Read moreDetails

இன்று நீதிமன்றில் ஆஜராகும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான ஊழல் வழக்கு இன்று புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதியை முறைகேடாகப்...

Read moreDetails

மஹிந்தவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்ட என்.பி.பி எம்.பி

முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர்களின் மேன்முறையீட்டு மனு ஜன.20 விசாரணைக்கு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின்...

Read moreDetails

சபாநாயகரின் செயற்பாடுகள் சண்டித்தனம் போலுள்ளதாம்

-தலதா அத்துக்கோரல குமுறல்- சபாநாயகரின் செயற்பாடுகள் சண்டித்தனமானவை, அவை பாராளுமன்ற உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் அதிகாரிகளை அவமதிப்பதாக உள்ளது என ஐக்கியதேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துக்கோரல...

Read moreDetails

நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பு அரசியல் மாயமாக மாறியுள்ளதாம்

-ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறுகிறது- பொலிஸ்மா அதிபர் மக்கள் விடுதலை முன்னணியின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துகிறார். பாதுகாப்புக் கட்டமைப்பு முழுமையும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன...

Read moreDetails

துப்பாக்கிச்சூடுகளின் பின்னணியில் என்.பி.பி அரசின் முக்கிய நபர்கள்

-திரைமறைவில் நடக்கும் நடாகங்கள் என்கிறார் நாமல்- நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச்சூடுகளின் பின்னணியில் அரசாங்கத்தின் முக்கிய கதிரைகளில் அமர்ந்திருப்பவர்கள் இருப்பதாகக் தோன்றுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

Read moreDetails

‘எதிர்வரும் நவம்பர் 21 இல்’ அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி

-ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள் -கொழும்பில் நேற்று இரகசிய சந்திப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் எதேச்சதிகாரப் பயணத்தைக் கண்டித்தும், மக்களுக்கான ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள்...

Read moreDetails
Page 162 of 176 1 161 162 163 176
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.