ரணில் – சஜித் சங்கமம் இவ்வருடம் நடக்குமாம்

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் இவ்வருடத்திற்குள் வெற்றியளிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்து...

Read moreDetails

நாட்டில் எங்குவேண்டுமானாலும் துப்பாக்கி சூடு நடத்தப்படலாம்

தடுப்பதற்கான பொறிமுறை அரசியடம் இல்லையாம் - சஜித் இலங்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் எங்குவேண்டுமானாலும் துப்பாக்கி சூடு நடக்கும் என்ற அளவுக்கு நிலமை சென்றுள்ளதாக கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails

அச்சமில்லை என்றால் மாகாணத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள் : ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சவால்!

கூட்டுறவு சங்கத் தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியடைந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள அச்சத்தால் மாகாணசபைத் தேர்தலையும் நடத்தாமலிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு அரசாங்கத்துக்கு அச்சமில்லை என்றால் 2026 முதற்...

Read moreDetails

அரசாங்கத்தின் பலவீனத்தால் சமூகம் பல பிரிவினரின் பிடியில் சிக்கியுள்ளது : எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா!

தற்போதைய அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக சமூகம் பல்வேறு பிரிவினரின் பிடியில் சிக்கிப்போயுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா தெரிவித்தார். அண்மையில் வெலிகம பிரதேச சபையில் பொதுமக்கள் தினத்தன்று...

Read moreDetails

சகலரின் உரிமைகளை பாதுகாக்கும் ஐக்கிய இலங்கையே அரசின் நோக்கமாகும்

சகல குடிமக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு...

Read moreDetails

மக்கள் எனக்கு ஏன் வாக்களிக்கவில்லை : கட்சி உறுப்பினர்களிடன் ரணில் கேள்வி

பல்வேறு முக்கிய திட்டங்கள் நாட்டில் வெற்றிகரமாக முன்னெடுக்க நான் காரணமாகிய போதிலும், மக்கள் எனக்கு ஏன் வாக்களிக்கவில்லை? என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சி உறுப்பினர்களிடம்...

Read moreDetails

அடுத்த ஆண்டின் முதற்காலாண்டில் மாகாணத் தேர்தல்

ஆளுநர்களினால் மாகாண சபைகள் நிர்வகிக்கப்படுவது ஜனநாயகத்துக்கு முரணானது மாகாணசபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக எமக்குத் தெரியவில்லை. தேர்தலை...

Read moreDetails

பாராளுமன்றில் 3 நாட்களுக்கு விசேட பாதுகாப்பு!

நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, நவம்பர் 4, 6 மற்றும் 7...

Read moreDetails

பெக்கோ சமனின் தொலைபேசியில் நாமல் சேர், மகே சேர் ராஜபக்ஷ என்ற பெயர்கள் பதியப்பட்டுள்ளன

'நாமல் சேர், மகே சேர் ராஜபக்ச' என பாதாள உலக குழுவை சேர்ந்த பெக்கோ சமனின் தொலை பேசியில் பெயர்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ள பிரதி தொழில் அமைச்சர்...

Read moreDetails

15 ஆண்டுகளில் 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்

பெருமை கொள்கிறார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ! 2010 ஆம் ஆண்டு முதல் இன்றவில் 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே பல்வேறு வகையிலான தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன...

Read moreDetails
Page 163 of 176 1 162 163 164 176
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.