அரச ஊழியர்களின் வீட்டுக்கடன் எல்லை – 50 இலட்சமாக அதிகரிப்பு!

அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி மற்றும் சொத்துக்கடன்களுக்கான அதிகபட்ச எல்லை 50 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய...

Read moreDetails

எரிபொருள் விநியோகத்திற்கு QR முறை தேவையில்லை

-அவசியம் ஏற்பட்டால் பரிசீலிப்போம் என்கிறார் நளிந்த- எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாததால், எரிபொருள் விநியோகத்திற்கான ஞசு குறியீட்டை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் உடனடியாக ஏற்படவில்லை என்று...

Read moreDetails

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள்

-அநுர அரசிடம் மன்னார் ஆயர் கோரிக்கை- பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்...

Read moreDetails

சர்வதேச சந்தையில் – எரிவாயு விலை கடும் உயர்வு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன. போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு ஈரான் நேற்று...

Read moreDetails

கறுப்புச் சந்தையைத் தடுக்க – போத்தல்களில் எரிபொருள் விற்பனை செய்ய தடை!

மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், போத்தல்கள் மற்றும் கேன்களில் எரிபொருளை வழங்குவதை நிறுத்துமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இலங்கை பெட்ரோலியக்...

Read moreDetails

அவசரகாலச் சட்டம் மீண்டும் அமுலானது!

-ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியானது-அத்தியாவசிய சேவைகளை பாதுகாக்க சட்டம் நீடிக்கப்பட்டதாக தெரிவிப்பு நாட்டில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...

Read moreDetails

எரிபொருள்களுக்கு தட்டுப்பாடே ஏற்படாது

-மே மாதம் வரை சீரான விநியோகம் நடக்கும்- மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில்...

Read moreDetails

யு.ஏ.இ மீதான ஈரானின் தாக்குதல் – இலங்கையர் உட்பட 58 பேருக்கு காயம்

ஐக்கிய அரபு இராச்சியம் மீதான ஈரானியத் தாக்குதல்களின்போது காயமடைந்தவர்களில் இலங்கையரும் அடங்குவதாக ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் முதல் ஆரம்பமான...

Read moreDetails

தமிழர் தாயகங்களில் வெடித்தது பாரிய போராட்டம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், அதற்கு மாற்றீடாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்தக் கோரியும், பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சனிக்கிழமை வடக்கு மற்றும்...

Read moreDetails

30 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது!

30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளுடன் தம்பதியினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை மற்றும்...

Read moreDetails
Page 104 of 645 1 103 104 105 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.