4 இலட்சத்தைக் கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை!

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

Read moreDetails

இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களின் அவசரக் கூட்டம்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து நாளை ஞாயிற்றுக்கிழமை விசேட கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார். சுமார் 14 வருடங்களுக்கு...

Read moreDetails

அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான சுற்றறிக்கை!

நீதிமன்றங்களினால் அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான வருடாந்த அறிக்கைகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி...

Read moreDetails

மருந்து விசிறிய பழங்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு – ரூ.20,000 தண்டம்

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை நகர்ப்புறத்தில் அமைந்துள்ள பழக் கடைகளில் மருந்து விசிறப்பட்டு பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்களை விற்பனை செய்வதாக பொதுமகன் ஒருவரால் பருத்தித்துறை நகரசபையிடம் பொது முறைப்பாடு அளிக்கப்பட்டது....

Read moreDetails

நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகராக தற்போதுள்ள சபாநாயகர்

-நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார்- இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர் தற்போதுள்ள சபாநாயகர் ஆவார். மஹிந்த யாப்பா அபேரத்னவை விட இவர் முற்று முழுதாக ஒரு...

Read moreDetails

தபால் சேவையை நவீன மயமாக்க 59 கோடி முதலீடு

நாட்டின் தபால் போக்குவரத்து சேவையை வினைத்திறனாக்கும் நோக்கில், 59 கோடி ரூபாவுக்கும் அதிக செலவில் கொள்வனவு செய்யப்பட்ட புதிய வாகனங்களை விநியோகிக்கும் நடவடிக்கை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது....

Read moreDetails

புதிய பயங்கரவாத சட்டம் நிறைவேற்றப்பட்டால் – ஜனநாயகம், மனித உரிமைகள் சவப்பெட்டிக்குள் போடப்படும்!

-ஊடகங்களின் கழுத்தை நெரிக்கும் சரத்தும் அதில் உள்ளது--உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவேன் என்கிறார் ஜி.எல்.பீரிஸ்- நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் காட்டிலும் பாரதூரமான வகையில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும்...

Read moreDetails

பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம் – இவ்வருட நடுப்பகுதிக்குள் நிரப்பப்படும்

-பிரதமர் ஹரிணி உறுதியளிப்பு- பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை இவ்வருடத்தின் நடுப்பகுதிக்குள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு...

Read moreDetails

சமுர்த்தி வங்கியொன்றில் தானியங்கி இயந்திர வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

யாழ்ப்பாணத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில் ஒன்றில் முதற்கட்டமாக தானியங்கி இயந்திரம் (ATM) வசதி மற்றும் அடகு கடன் சேவை ஆகியவற்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக சமுர்த்தி குறுநிதி பணிப்பாளர்...

Read moreDetails

ஒற்றையாட்சி வரைபை நிராகரித்து சமஸ்டியை ஒரு குரலில் முன்வைக்கும் கலந்துரையாடல் நாளை!

-பங்குகொள்ள தமிழரசுக் கட்சிக்கு தமிழ்த் தேசிய பேரவை அழைப்பு -கஜிந்தன்- அரசாங்கம் கொண்டுவரவுள்ள ஒற்றையாட்சி வரைபை நிராகரித்து அதற்குப் பதிலாக சமஸ்டி தீர்வை ஒரேகுரலில் முன்வைப்பது தொடர்பான...

Read moreDetails
Page 104 of 608 1 103 104 105 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.