பொதுச் சேவையில் இணைந்துள்ள உத்தியோகத்தர்கள் நேர்மையுடனும், கண்ணியத்துடனும் சேவையாற்ற வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- எவ்வித அரசியல் தலையீடுகளோ, இலஞ்ச ஊழல் மோசடிகளோ இன்றி மிகவும் நேர்மையான முறையில் வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய...

Read moreDetails

இடமாற்றக் கோரிக்கையை பரிசீலிக்காது – குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கே இடமாற்றம்

-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன்- -பா.பிரதீபன்- ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கையை மாகாண கல்வித் திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கே...

Read moreDetails

கையகப்படுத்தியுள்ள காணிகளை கையளித்துவிட்டு – வனஜீவராசிகள் திணைக்களம் வெளியேற வேண்டும்

-கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார்- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கில் மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் காணிகளை மக்களிடம் கையளித்துவிட்டு உடன் வெளியேற வேண்டுமென...

Read moreDetails

வவுனியா வடக்கில் – தியாக தீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளை அலுவலகத்தில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னை பூபதி நினைவுதினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்...

Read moreDetails

வட மாகாண விவசாயிகளின் அர்ப்பணிப்பு அபரிமிதமானது!

-விவசாயப் பணிப்பாளர் நாயகம் பெருமிதம்- வடக்கு மாகாண விவசாயிகளின் அர்ப்பணிப்பும், மாகாணத்திலுள்ள விவசாய வளமும் அபரிமிதமானது என தேசிய விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி விக்கிரமாராச்சி தெரிவித்தார்....

Read moreDetails

விடுமுறை தினத்தில் வகுப்புகள் நடத்திய ஆசிரியர்களுக்கு – பொலிஸார் தெளிவுபடுத்தல்

எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, நாட்டின் எரிபொருள் கையிருப்பை முகாமைத்துவம் செய்வதற்காகப் புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தில் ஹட்டன், ஹிஜிராபுர பகுதியில் உள்ள...

Read moreDetails

சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலைக்கான கேள்வி அதிகரிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் இலங்கை தேயிலைக்கான கேள்வி சர்வதேச சந்தையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கைத் தேயிலை சபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு...

Read moreDetails

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைகளை – முன்னாள் ஜனாதிபதி ரணிலே கையாள வேண்டும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய- இலங்கை கடந்த காலத்தில் சந்தித்த அனைத்து நெருக்கடியான சூழ்நிலைகளையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே கையாண்டார் என்று கூறியுள்ள ஐக்கிய தேசியக்...

Read moreDetails

எரிபொருள் விலை உயர்வை அடுத்து – அதிகளவில் ரயில்களை நாடும் பயணிகள்!

-ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்- எரிபொருள் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண அதிகரிப்பு காரணமாக, பொதுமக்கள் அதிகளவில் ரயில்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள்...

Read moreDetails

அரச கொள்கைகளை வினைத்திறனுடன் அதிகாரிகள் அமுல்படுத்த வேண்டும்

-இதுவே எமது எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு- கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தில் சுமார் பத்தாண்டுகளாக நிலவி வந்த உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில்,...

Read moreDetails
Page 26 of 619 1 25 26 27 619
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.