வெல்லம்பிட்டியவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

வெல்லம்பிட்டிய பகுதியில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (24) காலை சுமார் 5.30 மணியளவில், கொழும்பு கோட்டையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின்...

Read moreDetails

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (23) சிறப்பாக நடைபெற்றது. மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் மற்றும் மடு...

Read moreDetails

தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சரை சந்தித்தார் எம்.பி. சிறீதரன்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ்நாடு மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை அவரது அமைச்சு அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச்...

Read moreDetails

“செம்மணி உண்மைகளை வெளிப்படுத்துக” : ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சர்வதேச விசாரணை கோரி எழும் குரல்!

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...

Read moreDetails

தெல்தெனிய கொலைச் சம்பவம் – சந்தேக நபர்கள் யாழில் கைது

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன்,...

Read moreDetails

மொரகஹஹேன கிராமிய வங்கியில் துணிகர கொள்ளை – பாதுகாப்பு பெட்டகம் உடைத்து தங்க நகைகள் அபகரிப்பு

மொரகஹஹேன, கோரலைம பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றில் இன்று (23) அதிகாலை துணிகர கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை 1.00 மணியளவில் வங்கி வளாகத்திற்குள் நுழைந்த...

Read moreDetails

412 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 13 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட...

Read moreDetails

24 மணிநேரத்தில் 1069 டெங்கு ​நோயாளர்கள் அடையாளம்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில்...

Read moreDetails

தம்புத்தேகமவில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு

தம்புத்தேகம, யாய 5 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

Read moreDetails

பின்தொடரும் மர்ம நபர் – சலேவின் மனைவி முறைப்பாடு!

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரச்...

Read moreDetails
Page 27 of 643 1 26 27 28 643
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.