கடனாளியை நாய்க் கூண்டில் அடைத்து சித்திரவதை!

கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக, மேசன் தொழிலாளி ஒருவரைக் கடத்திச் சென்று நாய் கூண்டில் அடைத்து வைத்திருந்த கும்பலை லுணுவில பொலிஸார் சுற்றிவளைத்துக்...

Read moreDetails

இலங்கைக்குள் எரிபொருள் இல்லாத ஒரு நாள் வரும் – CPC விடுத்த எச்சரிக்கை!

நாட்டின் எரிபொருள் தேவையைக் காட்டிலும் 10 சதவீதத்திற்கும் அதிகமான அளவு எரிபொருள் முன்கூட்டியே முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்காக எரிபொருளைச்...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை ஒரே நாளில் 8,000 ரூபாவால் அதிரடியாக அதிகரித்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் இதனை அறிவித்துள்ளது....

Read moreDetails

பிறந்து 2 நாட்களேயான குழந்தை – சடலமாக மீட்பு!

பிறந்து 2 நாட்கள் எனக் கருதப்படும் நிலையில் பெண் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலன்னறுவை மீகஸ்வேவ பள்ளியகொடெல்லா பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சிசுவின்...

Read moreDetails

பராட்டே சட்டத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும்!

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச- பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். நுண், சிறிய மற்றும் நடுத்தர...

Read moreDetails

எரிபொருள் அதிகரிப்பு : விமான சேவைகள் பாதிப்பு!

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக் குறிப்பிட்டு, சில உள்நாட்டுச் சேவைகள் மற்றும் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலான விமானப் பயணங்களை...

Read moreDetails

மசகு எண்ணெயின் விலை சடுதியாக வீழ்ச்சி!

உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, WTI  மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.27 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளதாகவும்,...

Read moreDetails

பொன் அணிகள் மோதும் – ரி-20 கிரிக்கெட் போட்டி

-பற்றிக்ஸ் - யாழ்ப்பாணக் கல்லூரி இன்று பலப்பரீட்சை- யாழ். சென். பட்றிக்ஸ் கல்லூரிக்கும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான அருட்தந்தை ஜீ.ஏ. பிரான்சிஸ் ஜோசப் வெற்றிக் கிண்ணத்துக்கான...

Read moreDetails

நகை திருட புதைத்த உடலைத் தோண்டிய மயான ஊழியர்கள்!

-அஞ்சலி செலுத்த சென்ற மகளுக்கு பேரதிர்ச்சி- மொரட்டுவை, ராவத்தாவத்தை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த பெண்ணொருவரின் உடலத்திலிருந்த நகைகளைத் திருடும் நோக்கில், சவப்பெட்டியைத் தோண்டிய மயான ஊழியர் ஒருவர்...

Read moreDetails

மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை!

-கூறுகிறது அரசாங்கம்- நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் நிலவவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். ஈரானில் இருந்து...

Read moreDetails
Page 28 of 619 1 27 28 29 619
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.