பூநகரி பிரதேசத்தில் மட்டும் – வனவள திணைக்களத்தின் பிடியில் 3 ஆயிரம் ஏக்கர்!

-சு.பாஸ்கரன்- பூநகரி பிரதேச செயலர் பிரிவில் வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை விடுவிக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று நடைபெற்றிருந்த...

Read moreDetails

டித்வா பேரிடரால் இடம்பெயர்ந்த – 23 குடும்பங்கள் இன்றும் தறப்பாள் கூடாரங்களில்

'டித்வா' பேரிடரினால் நுவரெலியா – றேந்தபொல - ஹக்கலை பகுதிகளில் உண்டான வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 23 குடும்பங்களை சேர்ந்த மக்கள் தற்போதும் தறப்பாள் கூடாரங்களில்...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழகத்தின் – புதிய துணைவேந்தராக வேல்நம்பி தெரிவானார்

-கஜிந்தன்- யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி.வேல்நம்பி ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மார்ச் 25ம் திகதி பதவியேற்கவுள்ளார். வலிகாமம் கிழக்கு புத்தூரை சேர்ந்த பேராசிரியர் வேல்நம்பி...

Read moreDetails

2026 தை மாதத்திற்கான வறுமைக்கோடு ரூ.16,730

-யாழ்ப்பாணத்தில் தனிநபர் செலவு 16,327- இலங்கையில் ஒரு தனிநபரின் அடிப்படைத் தேவைகளுக்கான குறைந்தபட்ச செலவு 16,730 ரூபாய் என தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள தரவுகள்...

Read moreDetails

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா இன்று

-ஒழுங்கமைப்புகள் பூர்த்தி- கச்சதீவு புனித அந்தோனியார் அலயத்தின் வருடாந்த திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நாளை காலை திருநாள் திருப்பலியும், திருச்சொரூப பவனியும் இடம்பெற்று நிறைவுபெறும்....

Read moreDetails

நீரில் மூழ்கிய மீனவர் மரணம்

-செ.சுமந்தன்- முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் அருகில் இரவுவேளையில் வீச்சுவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் வீச்சுவலை...

Read moreDetails

வவுனியா அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தனிச் சிங்களம்!

-ரவிகரன் எதிர்த்ததால் தமிழில் மொழிபெயர்ப்பு- -வி.சரவணன்- வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தனியே சிங்கள மொழியில் கலந்துரையாடல் நடத்தப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் அதனை...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு விசாரணையை தடுப்பது – மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகும்

-அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ- உயிர்த்த ஞாயிறு மனிதப் படுகொலை விசாரணைகளை குழப்புவதற்கு பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ள அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, விசாரணையை...

Read moreDetails

யாழில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் : அனைவரும் அணிதிரள வேண்டும்!

பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் எனும் தொனிப் பொருளில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ்....

Read moreDetails

நல்லகண்ணுவின் மறைவு அரசியல் உலகிற்கும், சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கும் – ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : சிறிதரன் எம்.பி.

இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி...

Read moreDetails
Page 74 of 608 1 73 74 75 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.