ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த நல்லகண்ணுவின் மறைவுக்கு – கஜேந்திரகுமார் எம்.பி இரங்கல்!

தமிழர்களுக்காக அகிம்சை வழி போராட்டங்களை முன்னெடுத்த நல்லகண்ணுவின் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இரங்கல் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

சுரேஷ் சலேவின் மின்னஞ்சல், வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய சி.ஐ.டி தீர்மானம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று காலை கைது செய்யப்பட்ட, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே பயன்படுத்திய கணினிகள்,...

Read moreDetails

புதையல் தோண்டிய விகாராதிபதி உட்பட ஐவர் கைது!

அநுராதபுரம் - இப்பலோகம அலுவிஹாரேகம வனசிங்ஹாராம விகாரை வளாகத்தில், புதையல் தோண்டிய விகாராதிபதி உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனைக்கமைய...

Read moreDetails

காணிகளுக்கான ‘ஹிமிகம’ பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நாளை ஆரம்பம்

அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து பயன்படுத்தி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, அந்தக் காணிகளின் முழு உரிமையை வழங்கும் 'உரித்து'...

Read moreDetails

மகளிர் தினத்தை முன்னிட்டு – மார்ச் 5 இல் சபை ஒத்திவைப்பு விவாதம்

எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி வரவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 5 ஆம் திகதி சபை ஒத்திவைப்பு விவாதமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று வியாழக்கிழமை...

Read moreDetails

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தாயும், மகனும் கைது!

மலர்ச் சாலையொன்றை நடத்தும் போர்வையில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவரை பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்தனர். இது பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் இயங்கி வந்த பிரபலமான...

Read moreDetails

இரட்டைக் கொலை சம்பவம் – மறைந்திருந்த இரண்டாவது துப்பாக்கிதாரியும் கைது

அக்குரேகொட பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், தலைமறைவாக இருந்த இரண்டாவது துப்பாக்கிதாரியும் மொனராகலையில் வைத்து...

Read moreDetails

நாமலின் உரை தடுக்கப்பட்டமை – ராஜபக்ஷக்களின் அரசியலுக்கு விழுந்த மிகப் பெரிய பேரிடி!

லண்டனுக்கு விஜயம் செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உரைகள் அடுத்தடுத்து இரத்துச் செய்யப்பட்டமையானது, கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினர் முன்னெடுத்த அரசியலுக்கு சர்வதேச சமூகம் வழங்கிய...

Read moreDetails

யாழ்.சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணப் பணிகள் நிறுத்தப்படாது

-சுற்றாடல் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்- யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்படுமென, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

Read moreDetails
Page 75 of 608 1 74 75 76 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.