ரயில் விபத்து : இரு இளைஞர்கள் பலி!

காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி' விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். நேற்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை – இழுத்தடிப்பதற்கான உத்தியே தெரிவுக்குழு

இத்தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பினும் அதில் தனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை எனத் தெரிவித்த ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், இது மாகாணசபைத் தேர்தல்களைக் காலதாமதப்படுத்துவதற்கான...

Read moreDetails

தெரிவுக்குழுவை விரைந்து கூட்டுங்கள் – மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துங்கள்

மாகாணசபைத் தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடாத்தப்படவேண்டும் என்பதை ஆராய்வதற்கான நியமிக்கப்பட்டிருக்கும் தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் இழுத்தடிக்கப்படாமல் விரைவில் கூட்டப்படவேண்டும். சாணக்கியனால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை...

Read moreDetails

அநுர அரசு வாக்குறுதி அரசு – சுயநலப்போக்கில் தமிழ் தலைமைகள்

- யாழ். மறைமாவட்ட ஆயர் கவலை- -இளையோரை இலக்கு வைத்து போதைப் பொருட்கள்--ஒற்றுமையை உருவாக்க வேண்டியது கட்டாயத்தேவை- சமகால அரசினால் மக்களுக்கு உறுதிமொழிகளுக்கு மேல் உறுதி மொழிகள்...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

நாட்டின் தங்கத்தின் விலையில் சுமார் 4,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தரவுகள் காட்டுகின்றன. இதன்படி, இன்று சனிக்கிழமை முற்பகல் கொழும்பு செட்டியார் தெரு சந்தையில் 22...

Read moreDetails

மின்சாரக் கட்டணம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு!

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நடவடிக்கைகள்...

Read moreDetails

மண்சரிவு எச்சரிக்கை!

இரண்டு மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று சனிக்கிழமை முற்பகல் 8...

Read moreDetails

உலக தாய்மொழி தினம் இன்று!

உலக தாய்மொழி தினம் இன்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதி இத்தினம்...

Read moreDetails

இரண்டு போலி வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் முற்றுகை – மூன்று பேர் கைது!

விசா ஆலோசனை வழங்குவதாகக் கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தி வந்த மூவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பல பகுதிகளில் வைத்து கைது செய்துள்ளது....

Read moreDetails

நாமல் ராஜபக்சவை சிறையில் வைத்தாலும், அவரை ஜனாதிபதியாக்கியே தீருவோம்!

நாமல் ராஜபக்சவை சிறையில் அடைத்தாலும் அவரை ஜனாதிபதியாக்கியே தீருவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற...

Read moreDetails
Page 89 of 608 1 88 89 90 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.