தங்கக் கடன்களுக்கான வரம்புகளில் மாற்றமில்லை

-இலங்கை மத்திய வங்கி- இலங்கையில் தங்கக் கடன்களுக்கான வரம்புகளில் மாற்றம் இல்லையென மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பில், உலக சந்தையில்...

Read moreDetails

கோட்டாபயவின் பெயரை கூறவே அஞ்சியவர்கள் இப்போது வீரவசனம் பேசுவது நகைப்புக்குரியது

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார - முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது, அவரது பெயரைக் கூறக்கூட அஞ்சியவர்கள் இப்போது வீரவசனம் பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளதாக...

Read moreDetails

காணிப் பிரச்சினைகளை – விரைவாக தீர்க்க ஒரு பொறிமுறை அவசியம்

2025 ஆம் ஆண்டிற்கான காணி ஆணையர் நாயகம் திணைக்களத்தின் முன்னேற்ற மதிப்பாய்வு மற்றும் இவ்வாண்டுக்கான இலக்குகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் அமைச்சர் கே.டி. லால் காந்தாவின் தலைமையில்...

Read moreDetails

65வீத ஆதரவு இருக்கும் என்றால் மாகாணசபை தேர்தலை நடத்துங்கள்

-நிரோஷன் பாதுக்க சவால்- அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு 65மூ ஆக உள்ளது என்றால் மாகாண சபை தேர்தலை நடத்திக் காட்டுங்கள் என ஊழல் எதிர்ப்புப் படையணியின்...

Read moreDetails

சட்டவிரோதமான வழியில் சேர்க்கப்பட்ட – 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்

சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளது. போதைப்பொருள் கடத்தல்...

Read moreDetails

வாகனக் கொள்வனவில் அவசரம் வேண்டாம்

-இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை- நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2.5வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிக்கப்படவுள்ள நிலையில்,...

Read moreDetails

வடமாகாண சபைத் தேர்தலை தள்ளிப்போட்டுவிட்டு – திருட்டுத்தனமாக அமைச்சர்களை நியமித்துள்ள அநுர அரசாங்கம்!

-முதுகெலும்பற்ற செயல் என கஜேந்திரகுமார் காட்டம்- மாகாண நிழல் அமைச்சர்களாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நியமனம் இது முதுகெலும்பில்லாத கேவலமானதொரு செயற்பாடு என்று தமிழ் தேசிய...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலையில் வெற்றிலை மென்று எச்சில் துப்புவோர் – பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவர்

-பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி- யாழ். போதனா வைத்தியசாலையில் சிலர் வெற்றிலை மென்று எச்சில் துப்புவதன் மூலம் வைத்தியசாலை வளாகத்தில் அசுத்தமும் அசௌகரியமும் ஏற்படுகிறது. இது சுகாதாரத் தரநிலைகளுக்கு...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் தீர்மானம் – புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் நிறைவேற்றம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதுடன் இதற்கு பதிலீடாக அரசினால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடுமாறும் கோரிய பிரேரணை புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தீர்மானமாக...

Read moreDetails

பதியாத முதியோர் இல்லங்களை மார்ச் 30க்கு முன்னர் பதிவு செய்க

-யாழ்.மாவட்ட அரச அதிபர்- -த.அம்பிகாவதி- பதிவு செய்யாது இயங்கி வரும் முதியோர் இல்லங்களை எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்வதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு...

Read moreDetails
Page 90 of 608 1 89 90 91 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.