மல்லாவி மருத்துவமனையின் தேவைகளை கண்டறிய வடக்கு மாகாண ஆளுநர் விஜயம்

-த.அம்பிகாவதி- மல்லாவி ஆதார மருத்துவமனையில் நீண்டகாலமாக நிலவும் கழிவுநீர் வாய்க்கால் பிரச்சினைக்குத் தீர்வுகாண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்காக மாங்குளத்துக்குக் கொண்டு செல்வதற்குரிய வாகன வசதிகளும்...

Read moreDetails

பெருந்தோட்டப் பாடசாலைகளின் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ஹரிணி அவதானம்

பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி உரிமைகளை உறுதிப்படுத்தல் மற்றும் அவைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அவதானம் செலுத்தியுள்ளார். பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத்...

Read moreDetails

கொடூர விபத்து : தாய் உயிரிழப்பு, பிள்ளைகள் படுகாயம்!

அவிசாவளை – ஹட்டன் பிரதான வீதியின் யட்டியாந்தோட்டை, தனகொலவத்த பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில், மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவ...

Read moreDetails

அரச ஊழியர்கள் தொடர்பில் விசேட சுற்றறிக்கை வெளியீடு

ஜனவரி 1, 2016 ற்குப் பின்னர் பொதுப் பணியில் சேர்க்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய உரிமையை உறுதிப்படுத்தும் புதிய சுற்றறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி, 01.01....

Read moreDetails

மின்சாரக் கட்டமைப்பிற்கு வலுசேர்க்கும் திட்டத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல

-மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை ஏற்க முடியாது - சிறீதரன் எம்.பி. அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பூர்வீக நிலங்களையும், அவர்களின் வாழ்வாதாரமான தென்னந்தோப்புகளையும், விவசாய நிலங்களையும் அழிப்பதை...

Read moreDetails

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நிதர்சன் நியமனம்

-கஜிந்தன்- சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரியான சி.நிதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் அதிகாரியான பிறடோ என்பவருக்கு நேற்று திடீர்...

Read moreDetails

காலாவதியான உணவுப் பொருட்கள் – விற்பனைக்கு வைத்திருந்த இருவருக்கு ரூ.70,000 தண்டம்!

-க.கனகராசா- காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த இருவருக்கு 70 ஆயிரம் தண்டப் பணம் அறவிடப்பட்டது. பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட வெதுப்பகமொன்றிலும் மற்றும் பல்பொருள் அங்காடியொன்றிலும்...

Read moreDetails

இந்தியாவின் கடன்கள் நன்கொடையாக மாற்றம்

-பலாலி குறித்து கரிசனை- -த.அம்பிகாவதி- இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கடன்களாக வழங்கப்பட்ட சில உதவித்திட்டங்கள் தற்போது நன்கொடைகளாக மாற்றப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே...

Read moreDetails

சிறைச்சாலையில் புதிய மின்னணு சட்டம்!

நாட்டில் உள்ள கடுமையான சிறைச்சாலை நெரிசலை நிவர்த்தி செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளை மின்னணு கண்காணிப்பு மூலம் வீட்டுக் காவலில் வைக்க உதவும் புதிய சட்டம் வரைவு செய்யப்பட்டு...

Read moreDetails

சட்டத்தரணிகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைச் சந்தித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி, சட்டத்தரணிகளுக்கான பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.அக்குரேகொட பகுதியில் கடந்த வாரம்...

Read moreDetails
Page 91 of 608 1 90 91 92 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.