யாழில் 117 பேருந்துகள் மட்டும் இயங்கு நிலையில் – 30 பேருந்துகள் பயன்படுத்த முடியாத நிலையில்!

-இ.கலைஅமுதன், சொ.வர்ணன்- யாழ்.மாவட்டத்திலுள்ள மூன்று இ.போ.ச சாலைகளிலும் 147 பேருந்துகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் 30 பேருந்துகள் இயங்கு நிலையில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து பெருந்தெருக்கள்...

Read moreDetails

இ.போ.ச பேருந்தினால் – 1.10க்கு நிறைவடையும் கற்பித்தல் நடவடிக்கை

-சொ.வர்ணன்- பாடசாலை நேரம் முடிவதற்குள் பஸ் வந்துவிடுவதால் முழுமையான பாடவேளையை நடத்த முடியாமல் உள்ளதாக வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் கவலை தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று...

Read moreDetails

போர்த்துக்கீச காலனித்துவ காலத்தில் – கவர்ந்து சென்ற பொருட்களை திருப்பிப் பெறுவதற்கு முயற்சி!

போர்த்துக்கீச காலனித்துவ ஆட்சி காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பண்டைய கலைப் பொருட்களை மீள பெறுவது தொடர்பில் ஆராய்வதற்கு இரு நாடுகளினதும் கூட்டு குழுவை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

மின்சாரசபை ஊழியர்கள் இன்று பணிப் புறக்கணிப்பு

இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் இன்று அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. இன்று நண்பகல் 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை 6...

Read moreDetails

குற்றங்களை தடுப்பதற்கு புதிய சட்டமூலம் தயார்!

-அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு- ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டமூலத்தை அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார். மீரிகம பொலிஸ் நிலையத்திற்கான...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – கைதான சுரேஷ் சாலேயிடம் பொலிஸார் தீவிர விசாரணை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே 72 மணிநேரம் தடுத்துவைத்து விசாரிக்கப்படவுள்ளார். 2019 ஆம்...

Read moreDetails

ஒக்ஸ்போர்ட் – கேம்பிரிட்ஜ் உரைகள் இரத்து : கருத்துச் சுதந்திரத்தின் மீதான முடக்கம் அல்ல

கேப்பிரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆற்றவிருந்த உரைகள் இரத்துச் செய்யப்பட்டமையை கருத்து சுதந்திம் மீதான முடக்கமாக கருத முடியாது என சர்வதேச...

Read moreDetails

சுன்னாகம் நகர் பகுதியில் – பெண்ணின் சங்கிலியை அறுத்த சிப்பாய் கைது

-கஜிந்தன்- சுன்னாகம் நகரை அண்டிய பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு, தப்பியோடிய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டார். நேற்று காலை...

Read moreDetails

மக்களின் காணிகளை விடுவிக்க மறுப்பதை – ஒரு போதும் ஏற்க முடியாது!

-வடக்கு மாகாண ஆளுநர்- மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லையென்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது...

Read moreDetails

மின்சாரக் கட்டணத் திருத்தம் : பொதுமக்களின் கருத்து கோரல்

2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொது ஆலோசனைகளைக் கோருவதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஆலோசனைக் காலம் : முன்மொழியப்பட்டுள்ள திருத்தம்...

Read moreDetails
Page 91 of 622 1 90 91 92 622
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.