தொடர்ந்து குப்பை கொட்டி வந்தவர்களை அடையாளம் காட்டிய ஆவணங்கள்!

-சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ள பிரதேசசபை- -பா.சதீஸ்- புதுக்குடியிருப்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச வீதியோரங்களில் நீண்ட நாட்களாக சட்ட விரோதமாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில்,...

Read moreDetails

பற்றைக்காடாக மாறிய மயானம் – பிரதேச சபை கண்டுகொள்ளுமா?

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஆளுகைக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் மயானம் ஒன்று பற்றைக்காடாக காணப்படுகின்றது இதனை பிரதேசசபை இதுவரை கண்டுகொள்ளவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்....

Read moreDetails

பாடசாலை விளையாட்டில் மாணவன் மீது தாக்குதல்!

-போதனா வைத்தியசாலையில் அனுமதி- -சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம்...

Read moreDetails

தமிழரசு வழக்கு – ஜூலைவரை ஒத்திவைப்பு!

-க.சபேஷன்- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜூலைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails

ஈரான் – அமெரிக்கா போர் – பிரதேச சபை தீர்மானம் : தமிழரசுக்கட்சிக்கு தொடர்பு இல்லை

ஈரான் - அமெரிக்கா போர் விவகாரம் குறித்து பச்சிலைப் பள்ளி பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென அக்கட்சியின் பொதுச்...

Read moreDetails

திரிவச்சகுளத்தில் அடர்வனங்கள் அழிப்பு – மகாவலி சபைக்கு மரண தண்டனை

-ரவிகரன் எம்.பி வலியுறுத்து- -வி.சரவணன்- மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மகாவலி அதிகாரசபைக்கு...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபை விடயம் – அரசியல் உள்நோக்கம் இருக்கலாமென சந்தேகம்!

-சட்டத்தரணி குருபரன் வாதம்- -சொ.வர்ணன்- முறையான அதிகாரப் பகிர்வுடன் இயங்கும் சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை நீக்க முற்படுவதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம்...

Read moreDetails

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூட்டு விசாரணை கொழும்பில்!

அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அல்லைப்பிட்டி...

Read moreDetails

வறுமையை ஒழிப்பதற்கு கடந்த அரசாங்கங்கள் – பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் நாட்டில் வறுமை இன்னும் ஒழியவில்லை!

-சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில- -சு.பாஸ்கரன்- கடந்தகால அரசாங்கங்கள் வறுமை ஒழிப்பதற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் நாட்டில் வறுமை ஒழியவில்லை என கிராமிய அபிவிருத்தி...

Read moreDetails

சேவையின் தேவை கருதிய இடமாற்றங்களுக்கு பின்னரே – வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்!

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- வடக்கு மாகாணத்தில் சேவையின் தேவை கருதி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர் நா.வேதநாயகன்...

Read moreDetails
Page 14 of 209 1 13 14 15 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.