பொலிஸாருக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டமா? : மக்கள் கேள்வி

அச்சுவேலிப் பகுதியில் கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸாரை கண்ட மக்கள் பொலிஸாருக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டமா என கேள்வி எழுப்பியுள்ளனர். அச்சுவேலி...

Read moreDetails

தெற்கு இளையோரின் யாழ்.வருகை : இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை வலுப்படுத்தும்

-உதவிப் பணிப்பாளர் வினோதினி சிறிமேனன் நம்பிக்கை- -சொ.வர்ணன்- தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அங்கத்தவர்களான இளைஞர் யுவதிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தமை இன ஐக்கியத்தை வலுப்படுத்தும் செயற்பாடாக...

Read moreDetails

அரச பேருந்து சாரதி மீது தனியார் பேருந்துக் குழு வவுனியாவில் தாக்குதல்!

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தனியார் பேருந்துக் குழுவினர் தாக்கும் காட்சி தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று...

Read moreDetails

ஒரே சூலில் மூன்று குழந்தைகள் – பிரசவித்த கரவெட்டி தாயார் ஒரு மாதத்தின் பின் மரணம்!

-சி.ஜெகதீஸ்வரன்- சத்திர சிகிச்சை மூலம் ஒரேசூலில் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய் ஒருவர் இரத்தப் போக்கு ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில் ஒரு மாதங்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி...

Read moreDetails

வட – கிழக்கு விளையாட்டு மேம்பாட்டுக்கு – வரவு செலவுத் திட்டத்தில் 1800 மில்லியன் ஒதுக்கீடு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விளையாட்டு வளாகங்களை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதீட்டு முன்மொழிவுகளை முன்வைத்து, விளையாட்டு...

Read moreDetails

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய விசுவமடு உணவகத்திற்கு சீல்!

-உரிமையாளருக்கு 50 ஆயிரம் தண்டம்- -பா.சதீஸ்- முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய ஒரு உணவகம் திடீர் சோதனையின் போது கண்டறியப்பட்டதையடுத்து அதிகாரிகளால் மூடப்பட்டு...

Read moreDetails

ஹெரோயின் நுகர்ந்த 3 பேர் கைது!

-இ.கலைஅமுதன்- ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசி உள்ளிட்ட...

Read moreDetails

மனைவியை கோடரியால் வெட்டிய கணவன் கிணற்றில் குதித்து பலி!

-மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி- -பா.சதீஸ்- மனைவியை கோடரியால் வெட்டிய கணவன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த நிலையில், படுகாயமடைந்த மனைவி மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில்...

Read moreDetails

யாழ்.சர்வதேச விமான நிலைய – விரிவாக்கப் பணிகளுக்காக ரூ1000 மில்லியன் ஒதுக்கீடு!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாகத்திற்காக 2026ம் ஆண்டுக்கான பாதீட்டில் சுமார் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினார். 2026ம் ஆண்டுக்கான...

Read moreDetails

யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த கும்பல் : பொலிஸாரால் விரட்டியடிப்பு!

நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை விரட்டியடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்: குறித்த குழுவில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உடலில்...

Read moreDetails
Page 165 of 233 1 164 165 166 233
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.