மாகாணசபைத் தேர்தல், புதிய அரசியலமைப்புக்கான அழுத்தங்களை சகல தரப்பினரும் பிரயோகிக்க வேண்டும்

-ஜனநாயக த.தே. கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்- மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை ஆரம்பிப்பதற்கும் உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்க...

Read moreDetails

தவிசாளர் நிரோஸின் கடமைக்கு இடையூறு : சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸின் கடமைக்கு இடையூறு விளைவித்த வழக்கில் சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம்...

Read moreDetails

யாழில் அனைத்து இடங்களிலும் இன்று பெற்றோல் விநியோகம்

-அரசாங்க அதிபர் தகவல்- -க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றோல் விநியோகம் நடக்கும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்...

Read moreDetails

வவுனியா வடக்கு கல்வி சமூகத்தின் மீது விரோதம் காட்டியவர்கள் மன்னிப்பு கோரவேண்டும்!

-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா வடக்கு செயலாளர்- வவுனியா வடக்கு கல்வி சமூகத்தின் மீது விரோதத்தை கக்கிய வன்னி மாவட்ட நாடாhளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்புக் கோர வேண்டும்....

Read moreDetails

உள்ளூர் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

-நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்- யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளூர் சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பல வரலாற்று...

Read moreDetails

சிறுவர்களுக்கு ஒளிமயமான வாழ்வை உருவாக்கி கொடுப்பது – எம் அனைவரதும் பொறுப்பாகும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- சிறுவர்களின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் ஒளிமயமான வாழ்வை உருவாக்கிக் கொடுப்பது எம் அனைவரதும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும். ஆக்கபூர்வமான பரிந்துரைகளை...

Read moreDetails

கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் வரும் மீனவர்கள், விவசாயிகளுக்கு எரிபொருட்கள்!

-நுணாவில் எரிபொருள் நிலைய உரிமையாளர் தெரிவிப்பு- -த.சுபேசன்- மீனவர்கள் மற்றும் விவசாயிகள் கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் வருகைதரும் பட்சத்தில் அவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கான எரிபொருட்கள் கொள்கலன்களில்...

Read moreDetails

தமிழர் தாயகங்களில் வெடித்தது பாரிய போராட்டம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், அதற்கு மாற்றீடாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்தக் கோரியும், பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சனிக்கிழமை வடக்கு மற்றும்...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக புத்தூரில் போராட்டம்!

அரசினால் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள அரசைப் பாதுகாக்ககும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் என சகல அடக்குமறைச் சட்டங்களையும் உடனே அரசாங்கம் மீளப் பெறவேண்டும்...

Read moreDetails

வவு. தெற்கு பிரதேசசபை பகுதிகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தல்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீதியில் குப்பை கொட்டுவதை அவதானித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வீதிகளில் பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதாக...

Read moreDetails
Page 23 of 209 1 22 23 24 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.