செம்மணி மனிதப் புதைகுழியில் – அகழ்வுப் பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றத் தீர்மானம்!

-பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில் தொடர்ந்தும் வெள்ள நீர் நிரம்பி காணப்படுவதால் மீளவும் கழிவு நீர் பவுசர் மூலம் குழிக்குள் இருந்த வெள்ள நீர் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்பட்டு...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி – அகழ்வுக்கான நிதி விடுவிப்பில் தாமதம்

-பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான உத்தேச பாதீடு நீதி அமைச்சின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நிதி விடுவிப்பதில் தாமதம் நிலவிவருகின்றது. யாழ்ப்பாணம்...

Read moreDetails

காலநிலை சீரின்மையால் நிறுத்தப்பட்டிருந்த – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு

-ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்க உத்தேசம்--துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு- -பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான உத்தேச திகதியாக எதிர்வரும் ஏப்ரல்...

Read moreDetails

சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும், யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 109 ஆவது பொன் அணிகள் போர்!

சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி 12/13/14.03.2026 (வியாழன், வெள்ளி, சனி) ஆகிய மூன்று...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலையில் ஆபத்தில் உள்ள இரத்த வங்கி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில்...

Read moreDetails

சமூக விஞ்ஞான போட்டியில் சாதனை படைத்த புதுமுறிப்பு மாணவன்!

-தமிழ்ச்செல்வன்- கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய தரம் 7 மாணவன் சத்தீஸ்வரன் டினோஐன் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்டில் நடைபெற்ற அகில இலங்கை தேசியமட்டசமூக விஞ்ஞான போட்டியில்...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் தொழில்நுட்ப ஆளணிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

-ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்து- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள தொழில்நுட்ப ஆளணிகளை நிரப்புவதற்கும், தற்போதைய காலத்தின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்ப ஆளணிகளை உருவாக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 குடும்பங்களுக்கு – தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான உதவிகள்

-த.அம்பிகாவதி- முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள குடும்பங்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் அவர்களின் மாதாந்த வருமானத்தை நிலையானதாக மாற்றுவதற்காக...

Read moreDetails

மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாட்டால் வடமாகாணத்தில் மணல் விலை கடும் அதிகரிப்பு!

-ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு- மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது. இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் பெருமளவிலான வீட்டுத்...

Read moreDetails

தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- இளவாலை பெரியவிளான், டச்சுவீதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் தெமோதரை, பதுளையைச் சேர்ந்த அருணகிரிநாதர் கார்த்திக்...

Read moreDetails
Page 23 of 217 1 22 23 24 217
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.