பிரதேச மட்ட விளையாட்டு விழாவின் பெரு விளையாட்டுகள் இன்று ஆரம்பம்

-ஞானத்தமிழ்- பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டு விழாவுக்கான போட்டிகளில் பெரு விளையாட்டுக்கள் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இப்பெரு...

Read moreDetails

சாந்தனின் இரண்டாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வும், வழிபாடும்

-செ.ரவிசாந்- முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகளின் பின் விடுதலையாகி, தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் இரண்டாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வும், வழிபாடும் இன்று...

Read moreDetails

யாழ். பல்கலையில் சர்வதேச சைவசித்தாந்த ஆய்வு மாநாடு

-கஜிந்தன்- யாழ்.பல்கலைக்கழகத்தில் முதலாவது சர்வதேச சைவசித்தாந்த ஆய்வு மாநாடு - 2026 நேற்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பல்கலைக்கழக உயர் பட்டப் படிப்புகள் பீடப் பீடாதிபதியும்,...

Read moreDetails

ஜனாதிபதி நிதிய உதவிகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்குக

-கிராம அலுவலர்களிடம் யாழ்.அரச அதிபர் கோரிக்கை- -த.அம்பிகாவதி- ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் கிராம அலுவலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்க வேண்டுமென யாழ்ப்பாண மாவட்ட...

Read moreDetails

யாழ். மாவட்டத்தில் மாற்றாற்றல் உள்ளவர்கள் 10,395 பேர் இருப்பதாக பதிவுகள் தெரிவிப்பு!

-யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் சிவகரன்- -த.அம்பிகாவதி- யாழ். மாவட்டத்தில் மாற்றாற்றல் உள்ளவர்கள் 10,395 பேர் உள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கான தேவைகளை ஈடுசெய்வதுடன் வசதிகளை...

Read moreDetails

பொய் வழக்கு போட்ட நெல்லியடி பொலிஸார்!

-ரஜீவன் எம்.பியிடம் மக்கள் முறைப்பாடு- நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடவத்தை பகுதியில் வசிக்கும் மக்கள் மீது நெல்லியடி பொலிஸாரால் பொய்யான வழக்குகள் பதியப்படுவதாகவும், மக்கள் மீது மூர்க்கதனமாக...

Read moreDetails

பயங்கரவாத சட்ட வரைபுக்கு எதிராக – யாழ். பல்கலையில் கையெழுத்துப் போராட்டம்!

-இ.கலைஅமுதன்- பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான...

Read moreDetails

குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு!

-எஸ்.ரி.எவ். துப்பாக்கி சூடு- கிளிநொச்சி குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உழவு இயந்திரத்தின் மீது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பூநகரி...

Read moreDetails

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள – அம்மன் ஆலயத்தை விடுவிக்க கோரிக்கை!

வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு மக்கள் உரிய அதிகாரிகளிடம் மீண்டும் கோரிக்கை...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு -...

Read moreDetails
Page 24 of 209 1 23 24 25 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.