கண் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அதிகளவில் வருகை தருகின்ற தென்பகுதி மக்கள்

யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சிகிச்சைகளுக்காக தென்பகுதியிலிருந்து பெருமளவானோர் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை கண் சிகிச்சைப் பிரிவுக்கு, தென்பகுதி வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும்...

Read moreDetails

அநாமதேய தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!

-மேலதிக அரசாங்க அதிபர் சிவகரன்- -த.அம்பிகாவதி- அநாமதேய தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும் என யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன்...

Read moreDetails

தமிழினப் படுகொலைதாரிகளான ராஜபக்ச தரப்பினர் – மனிதாபிமானிகளாக மாறி, மத்திய கிழக்கு போருக்கு அனுதாபம் தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது

-நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்- -வி.சரவணன்- 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை செய்த கொடூரர்களான ராஜபக்ச தரப்பினர் தற்போது மனிதாபிமானிகளாக மாறி மத்தி கிழக்கில் ஏற்பட்டுள்ள...

Read moreDetails

அன்று ஈழத்தில் நடந்தது – இன்று ஈரானில் நடக்கிறது

-நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்- ஈழத் தமிழர்களின் மீது சர்வதேச போர் விதிகளை மீறி அரசு நடத்திய கொத்துக் குண்டு தாக்குதல் உள்ளிட்ட கொடூரமான தாக்குதல்களை, இன்று ஈரான்...

Read moreDetails

செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் – 44 ஆவது ஆண்டு நிறைவு விழா

-செ.ரவிசாந்- செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 44 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் கலட்டியில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் நிறுவனத் தலைவர்...

Read moreDetails

மே வரை வெப்பமான காலநிலை நீடிக்கும்!

-வவுனியா, மன்னாரில் தாக்கம் அதிகம்- நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரும் வெப்பமான காலநிலையானது, எதிர்வரும் மே மாதம் வரையில் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

ஹெரோயினுடன் கைதானவரிடம் திருட்டு தங்க நகைகள் மீட்பு!

-இளவாலையில் சம்பவம்- யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து திருட்டு நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டது. இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்...

Read moreDetails

பூசாரிகளுக்கிடையே மோதல் : ஒருவர் வெட்டிப் படுகொலை!

-நயினாதீவில் நேற்று பயங்கர சம்பவம்- -க.சபேஷன்- நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நேற்று திங்கட்கிழமை நடந்த இச் சம்பவம்...

Read moreDetails

யாழ். கடல் வழியாக தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் இன்று திங்கட்கிழமை கைது செய்தனர். மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி...

Read moreDetails

வடக்கின் பெரும் சமர் – சென்.ஜோன்ஸ் காலி, யாழ். சென்றல் ஜாலி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ்....

Read moreDetails
Page 25 of 217 1 24 25 26 217
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.