யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்டவர் கைது

மாடு கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரவானி சந்திப் பகுதியில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு...

Read moreDetails

15 ஆவது ‘ஜனசக்தி லைஃப்’ : இந்துக்களின் பெருஞ்சமர் – மாபெரும் கிரிக்கெட் போட்டி

இலங்கை பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ள கொழும்பு இந்து கல்லூரி மற்றும் யாழ்ப்பாண இந்து கல்லூரி அணிகளுக்கு இடையிலான 15 ஆவது ஜனசக்தி லைஃப்...

Read moreDetails

நெடுங்கேணி வைத்தியசாலையின் குறைபாடுகளை தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்தப்படும்

-நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்- -வி.சரவணன்- வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நேற்று விஜயம் செய்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

Read moreDetails

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பல்கலைக்கழகங்கள் மாகாண திணைக்களங்களுடன் கைகோர்க்க வேண்டும்!

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்கு பல்கலைக்கழகங்கள் மாகாணத் திணைக்களங்களுக்கு தோள்கொடுத்து உதவ வேண்டும். இவ்வாறான கூட்டு முயற்சிகளின் ஊடாகவே...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டம் தேவையில்லையென சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

-க.சபேஷன்- ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், அடிப்படை மனித உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் தற்பொழுதும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கோர முகத்தை நேரடியாக அனுபவித்த மக்கள் என்ற அடிப்படையில்;,...

Read moreDetails

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் வேண்டாம் : வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம்!

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமும் வேண்டாம் புதிதாகக் கொண்டு வரப்படுகின்ற அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டமும் வேண்டாம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி....

Read moreDetails

கரப்பந்தாட்ட பிறிமியர் லீக் – சுற்றுப்போட்டிகள் எதிர்வரும் மாதம்

-சொ.வர்ணன்- யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படுகின்ற பிரிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாக இடம்பெற உள்ளதாக யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வ....

Read moreDetails

தென்மராட்சி பகுதிகளில் கையெழுத்துப் போராட்டம்

-த.சுபேசன்- வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச் சட்டங்களுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் தென்மராட்சிப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தை...

Read moreDetails

தையிட்டி விகாரையை முன்னிறுத்தி – யாழ். பல்கலையில் இன்று கலந்துரையாடல்

-சொ.வர்ணன்- தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடலொன்று யாழ். பல்கலைக்கழகத்தின் நூலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. 'அரச மதமும் தனியார் காணியும்'...

Read moreDetails

பூநகரி பிரதேசத்தில் மட்டும் – வனவள திணைக்களத்தின் பிடியில் 3 ஆயிரம் ஏக்கர்!

-சு.பாஸ்கரன்- பூநகரி பிரதேச செயலர் பிரிவில் வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை விடுவிக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று நடைபெற்றிருந்த...

Read moreDetails
Page 25 of 209 1 24 25 26 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.